இலங்கையில் மேலும் 169 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவர்கள் அனைவரும் பேலியகொடை கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
அதனடிப்படையில் இன்றைய தினம் இதுவரையில் 469 கொவிட 19 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
இதற்கமைய, பேலியகொடை மற்றும் சிறைச்சாலை கொவிட் கொத்தணியில் இதுவரை பதிவான மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 26,985 ஆக அதிகரித்துள்ளது.
நாட்டில் சற்றுமுன்னர் பதிவான கொவிட் 19 தொற்றாளர்கள்!
- Master Admin
- 10 December 2020
- (466)

தொடர்புடைய செய்திகள்
- 01 July 2025
- (122)
கத்தரிக்காய் செடி வளர்ந்தும் காய்க்கவில்...
- 16 October 2025
- (12)
2026 இல் பொருளாதாரம் ஆட்டம் காணும்... 3ஆ...
- 16 October 2025
- (36)
தீபாவளி காலத்தில் சனி பகவானின் வக்ர பெயர...
யாழ் ஓசை செய்திகள்
விடுதி அறையில் மர்மமான முறையில் உயிரிழந்த இளைஞனின் சடலம் மீட்பு
- 16 October 2025
பல பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!
- 16 October 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
ஒல்லியான இடுப்பு வேணுமா? அப்போ வெந்தயத்தை இப்படி சாப்பிடுங்க
- 14 October 2025
முடி சும்மா காடு போல வளரணுமா? இந்த ஒரு காயின் எண்ணெய் போதும்
- 12 October 2025
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.