காலி கல்வி வலயத்தின் அனைத்து பாடசாலைகளையும் எதிர்வரும் டிசம்பர் மாதம் 11 ஆம் திகதி வரையில் தொடர்ந்தும் மூட தீர்மானிக்கப்பட்டுள்ளது.
குறித்த பாடசாலைகளை மீண்டும் எதிர்வரும் 14 ஆம் திகதி திறக்க எதிர்ப்பார்த்துள்ளதாக தென் மாகாண கல்விச் செயலாளர ரஞ்சித் யாபா தெரிவித்தார்.
கொவிட் 19 வைரஸ் தொற்று நிலைமையினை கருத்திற் கொண்டு காலி கல்வி வலயத்தில் 26 பாடசாலைகளை நேற்று (07) தொடக்கம் நாளை (09) வரை மூன்று தினங்களுக்கு மூட தீர்மானிக்கப்பட்டிருந்தது.
எவ்வாறாயினும், இன்று (08) இடம்பெற்ற கலந்துரையாடலில் குறித்த பாடசாலைகளை எதிர்வரும் வௌ்ளிக்கிழமை (11) வரை மூடி வைக்க தீர்மானிக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
கல்வி வலயத்தின் அனைத்து பாடசாலைகளும் தொடர்ந்தும் மூடல்
- Master Admin
- 08 December 2020
- (1151)
தொடர்புடைய செய்திகள்
- 05 March 2021
- (465)
தலைமன்னாரில் மீன்பிடி வலைக்குள் மறைத்து...
- 30 December 2020
- (357)
கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின...
- 11 June 2020
- (745)
6 மாதங்களுக்கு கடன் அறவீடு வேண்டாம்!- கி...
யாழ் ஓசை செய்திகள்
லைப்ஸ்டைல் செய்திகள்
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.