இலங்கையில் மேலும் 294 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இவர்கள் அனைவரும் பேலியகொடை தொற்றாளர்களுடன் நெருங்கிப் பழகியவர்கள் என இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
அதனடிப்படையில், இன்றைய தினம் இதுவரையில் 704 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி உள்ளமை இனங்காணப்பட்டுள்ளது.
இதற்கமைய, மினுவங்கொடை மற்றும் சிறை சிறைச்சாலை கொவிட் கொத்தணியில் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 24, 378 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் 294 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
- Master Admin
- 07 December 2020
- (515)

தொடர்புடைய செய்திகள்
- 10 January 2021
- (535)
ஹக்கீமுடன் தொடர்பில் இருந்த 12 பேர் இனங்...
- 24 December 2020
- (358)
யாழில் தனிமைப்படுத்தலில் உள்ளோர் வெளியில...
- 10 April 2021
- (683)
கட்டிலுக்கு கீழ் மனைவி: கணவன் கைது
யாழ் ஓசை செய்திகள்
மலையக தொடருந்து சேவைகள் பாதிப்பு
- 15 March 2025
நாட்டின் பல பகுதிகளி்ல் மழையுடனான வானிலை
- 15 March 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
மணமணக்கும் மதுரை கறி தோசை... எப்படி செய்றதுனு தெரியுமா?
- 15 March 2025
சினிமா செய்திகள்
Novocaine திரை விமர்சனம்
- 15 March 2025
Raiza Wilson 😍
- 14 April 2024
Pragya Nagra 😍😍😍
- 01 September 2023
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.