இலங்கையில் மேலும் 294 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இவர்கள் அனைவரும் பேலியகொடை தொற்றாளர்களுடன் நெருங்கிப் பழகியவர்கள் என இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
அதனடிப்படையில், இன்றைய தினம் இதுவரையில் 704 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி உள்ளமை இனங்காணப்பட்டுள்ளது.
இதற்கமைய, மினுவங்கொடை மற்றும் சிறை சிறைச்சாலை கொவிட் கொத்தணியில் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 24, 378 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் 294 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
- Master Admin
- 07 December 2020
- (518)

தொடர்புடைய செய்திகள்
- 17 March 2025
- (60)
துளியும் பயம் அற்ற ராசியினர் இவர்கள் தான...
- 04 January 2021
- (411)
மேலும் 18 பேருக்கு கொரோனா – மொத்த நோயாளி...
- 17 March 2025
- (59)
அதிர்ஷ்டத்துடன் பிறப்பெருடுத்த நட்சத்திர...
யாழ் ஓசை செய்திகள்
தங்கம் வாங்க காத்திருப்போருக்கு முக்கிய தகவல்
- 17 March 2025
2 மணிக்கு பின்னர் காலநிலையில் ஏற்படவுள்ள மாற்றம்!
- 17 March 2025
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை இன்று ஆரம்பம்
- 17 March 2025
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.