கம்பஹா மாவட்டத்தில் கடமையாற்றிய பொது சுகாதார பரிசோதகர்கள் மற்றும் பொது சுகாதார பரிசோதக மாணவர்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
வத்தள சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவில் கடமையாற்றிய பொது சுகாதார பரிசோதக மாணவர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் கடமையாற்றிய வத்தள சுகாதார வைத்திய அதிகாரிகள அலுவலகத்தின் 5 சுகாதார பரிசோதகர்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
குறித்த பொது சுகாதார பரிசோதக மாணவனுடன் கடமையாற்றிய மேலும் 21 பொது சுகாதார பரிசோதக மாணவர்கள் வேயங்கொட, நைவல பகுதியில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கம்பஹா பொது சுகாதார பரிசோதகர்கள் சிலர் தனிமைப்படுத்தலுக்கு
- Master Admin
- 07 December 2020
- (285)
தொடர்புடைய செய்திகள்
- 05 February 2021
- (443)
மேலும் நான்கு பேரை பலியெடுத்த கொரோனா
- 03 March 2021
- (586)
யாழ்ப்பாணம் - கண்டி பிரதான வீதியை மறித்த...
- 01 September 2024
- (268)
விநாயகர் சதுர்த்தி பின்னணியில் இருக்கும்...
யாழ் ஓசை செய்திகள்
கொழும்பில் ATM பயன்படுத்துவோருக்கு எச்சரிக்கை
- 08 July 2025
பாடசாலைகளுக்கான நிதி தொடர்பாக பிரதமரின் அறிவிப்பு
- 08 July 2025
இடியுடன் கொட்டித் தீர்க்க போகும் கனமழை
- 08 July 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.