இலங்கையில் மேலும் 286 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இவர்களுள் 166 பேர் பேலியகொடை கொத்தணியை சேர்ந்தவர்கள் என இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
அத்துடன் ஏனைய 120 பேரும் சிறைச்சாலை கொத்தணியை சேர்ந்தவர்கள் என அவர் தெரிவித்துள்ளார்.
அதனடிப்படையில், இன்றைய தினம் இதுவரையில் 648 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி உள்ளமை இனங்காணப்பட்டுள்ளது.
இன்றைய தினம் 648 பேருக்கு கொரோனா
- Master Admin
- 06 December 2020
- (384)

தொடர்புடைய செய்திகள்
- 06 April 2021
- (400)
வாய்க்காலில் குளிக்க சென்ற இளைஞன் பலி
- 17 December 2023
- (342)
இந்த எழுத்துக்களில் பெயர் ஆரம்பித்தால் அ...
- 06 September 2023
- (259)
கிருஷ்ண ஜெயந்தியன்று இந்த பொருட்களை வாங்...
யாழ் ஓசை செய்திகள்
இன்று முதல் மேலதிக வகுப்புகளுக்கு தடை
- 11 March 2025
இன்றைய ராசிபலன் - 11.03.2025
- 11 March 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
என்றும் இளமையாகவே இருக்கணுமா.. வேப்ப இலை ஒன்னே போதும்
- 09 March 2025
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.