இலங்கையில் மேலும் 286 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இவர்களுள் 166 பேர் பேலியகொடை கொத்தணியை சேர்ந்தவர்கள் என இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
அத்துடன் ஏனைய 120 பேரும் சிறைச்சாலை கொத்தணியை சேர்ந்தவர்கள் என அவர் தெரிவித்துள்ளார்.
அதனடிப்படையில், இன்றைய தினம் இதுவரையில் 648 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி உள்ளமை இனங்காணப்பட்டுள்ளது.
இன்றைய தினம் 648 பேருக்கு கொரோனா
- Master Admin
- 06 December 2020
- (498)
தொடர்புடைய செய்திகள்
- 02 October 2025
- (174)
அனைத்தையும் சரியாக செய்யும் Perfect ராசி...
- 21 December 2024
- (132)
2025-ல் நடக்கும் முதல் கேது பெயர்ச்சி- த...
- 05 December 2020
- (624)
சுற்றுலா பயணிகளுக்காக விமான நிலையம் திறக...
யாழ் ஓசை செய்திகள்
பல்கலைக்கழகப் பிரவேசத்திற்கான விண்ணப்பங்கள் இன்று முதல்
- 28 April 2026
கொழும்பில் இன்று விசேட போக்குவரத்து திட்டம்
- 28 April 2026
சினிமா செய்திகள்
நடிகை அனிகா சுரேந்திரன் அழகிய போட்டோஷூட்
- 28 April 2026
Saanve megghana
- 25 April 2026
Sreeleela
- 16 April 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
