மொரட்டுவ, எகொட உயன பாதாசாரிகள் கடவையில் இடம்பெற்ற விபத்தில் சிறுவர்கள் இருவர் உயிரிழந்துள்ளதுடன் கர்ப்பிணி தாயார் ஒருவர் கவலைக்கிடமான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவத்தில் ஒரு வயது மற்றும் 7 வயதுடைய சகோதரிகளே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
சம்பவத்தில் உயிரிழந்த சிறுவர்களின் தாயாரே இவ்வாறு கவலைக்கிடமான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பாதாசாரிகள் கடவையில் பாதையை கடக்க முற்பட்டவர்களை மோட்டார் சைக்கிள் ஒன்று மோதியதிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
பாதையை கடக்க முற்பட்ட சிறுவர்கள் இருவர் பலி - கர்ப்பிணி தாய் கவலைக்கிடம்
- Master Admin
- 05 December 2020
- (558)
தொடர்புடைய செய்திகள்
- 23 July 2020
- (1707)
பாடசாலைகள் நேரங்களில் திடீர் மாற்றம்!...
- 23 July 2020
- (518)
வாகன சாரதிகளே கவனம் ! மிகவிரைவில் அரசாங்...
- 22 July 2020
- (458)
ஜனாதிபதி கோட்டா தலைமையிலான ஆட்சியில் ஒற்...
யாழ் ஓசை செய்திகள்
சர்வதேச சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் சரிவு!
- 12 March 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
கண்ணாடி போன்ற சருமத்திற்கு... வாரத்தில் 2 முறை போடுங்க
- 11 March 2026
கொங்கு நாட்டு தக்காளி குருமா - எப்படி செய்வது?
- 09 March 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
