இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பதாவது:
வங்கக்கடலில் உருவான புரெவி புயல் பாம்பனுக்கு 420 கி.மீ. தொலைவில் நிலை கொண்டுள்ளது.
இலங்கையின் திரிகோணமலையில் இருந்து 200 கி.மீ. தொலைவில் புரெவி புயல் மையம் கொண்டுள்ளது. பாம்பனிலிருந்து 420 கி.மீ., குமரியிலிருந்து 600 கி.மீ. தொலைவில் புரெவி புயல் மையம் கொண்டுள்ளது.
புரெவி புயல் மணிக்கு 18 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது. 18 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வரும் புயல் கரையை கடக்கும்போது 100 கி.மீ. வேகத்தில் காற்று வீச வாய்ப்பு உள்ளது.
12 மணி நேரத்தில் புரெவி புயல் மேலும் வலுவடையும். இன்று மாலை அல்லது இரவில் திரிகோணமலை அருகே புரெவி புயல் கரையை கடக்கிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
18 கி.மீ. வேகத்தில் நகரும் புரெவி புயல்- வானிலை ஆய்வு மையம்
- Master Admin
- 02 December 2020
- (818)
தொடர்புடைய செய்திகள்
- 17 December 2020
- (865)
மேலும் 70 பேருக்கு கொரோனா
- 27 December 2020
- (531)
ஜல்லிக்கட்டு போட்டி : புதிய வழிகாட்டு நெ...
- 16 March 2021
- (628)
நடுரோட்டில் தாய்-மகள் குத்திக்கொலை- மீனவ...
யாழ் ஓசை செய்திகள்
ஒன்றிணைந்து செயற்படுவோம்.. பிரதமர் ஹரிணியின் கிறிஸ்துமஸ் வாழ்த்து
- 25 December 2025
பதுளை மாவட்டத்தில் 68% நிலப்பகுதி மண்சரிவு ஏற்படும் அபாயத்தில்
- 25 December 2025
இரு நிதி நிறுவனங்களுக்கு மத்திய வங்கி விடுத்துள்ள அறிவிப்பு
- 25 December 2025
சொந்த மகளையே பாலியல் வன்கொடுமை செய்த கொடூர தந்தை
- 25 December 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
நள்ளிரவில் பிரியாணி சாப்பிடுபவரா நீங்கள்? இதோ எச்சரிக்கை பதிவு
- 23 December 2025
யாழ்ப்பாணத்து சுவையில் வாயூரும் இறால் புட்டு மசாலா செய்வது எப்படி?
- 20 December 2025
பெண்களே இதை மட்டும் செய்யாதீங்க.. மாதவிடாய் இரத்தத்தில் Face pack
- 18 December 2025
பற்களின் மஞ்சள் கறைக்கு காரணமாகும் பழக்கங்கள் - விளக்கம் இதோ
- 17 December 2025
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
