யாழ்ப்பாணம் மாவட்ட மக்களுக்கு, மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு அவசர வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளது.
தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாண சூழ்நிலை காரணமாக மக்களின் அவசர தேவைகளுக்கு, அனர்த்த முகாமைத்துவ பிரிவின் அவசர செயல்ப்படுத்துகை மையத்தின் 24 மணிநேர தொலைபேசி இலக்கங்களான 0773957894 , 0212117117 எனும் இலக்கங்களுக்கு தொடர்பினை மேற்கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த அறிவித்தலை யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்து பிரிவின் உதவி பணிப்பாளர் ரீ.என்.சூரியராஜா விடுத்துள்ளார்.
யாழ் மாவட்ட மக்களுக்கு அவசர வேண்டுகோள்
- Master Admin
- 02 December 2020
- (2528)
தொடர்புடைய செய்திகள்
- 24 April 2025
- (312)
வீட்டிலேயே எளிதாக செய்யக்கூடிய ஹேர் பேக்...
- 02 May 2025
- (325)
மிகவும் கூச்ச சுபாவம் கொண்ட ராசியினர் இவ...
- 13 April 2021
- (561)
இலங்கையில் மேலும் 153 பேருக்கு கொரோனா
யாழ் ஓசை செய்திகள்
இலங்கைக்கு வரப்போகும் புதிய மெட்ரோ பேருந்துகள்
- 19 June 2026
இலங்கை அணி அபார வெற்றி!
- 19 June 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
மாதுளம் பழ டீ குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்
- 19 June 2026
முகத்தில் உள்ள பருக்களை நீக்க உதவும் ஓட்ஸ்
- 07 June 2026
சினிமா செய்திகள்
Colony: திரை விமர்சனம்
- 19 June 2026
'நூறு சாமி' திரை விமர்சனம்
- 19 June 2026
Shruti Haasan's Stunning Glamour Photos 😍💫
- 13 June 2026
Gorgeous Stunning Looks of Teju Ashwini 💛😍
- 09 June 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
