யாழ்ப்பாணம் மாவட்ட மக்களுக்கு, மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு அவசர வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளது.
தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாண சூழ்நிலை காரணமாக மக்களின் அவசர தேவைகளுக்கு, அனர்த்த முகாமைத்துவ பிரிவின் அவசர செயல்ப்படுத்துகை மையத்தின் 24 மணிநேர தொலைபேசி இலக்கங்களான 0773957894 , 0212117117 எனும் இலக்கங்களுக்கு தொடர்பினை மேற்கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த அறிவித்தலை யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்து பிரிவின் உதவி பணிப்பாளர் ரீ.என்.சூரியராஜா விடுத்துள்ளார்.
யாழ் மாவட்ட மக்களுக்கு அவசர வேண்டுகோள்
- Master Admin
- 02 December 2020
- (2497)
தொடர்புடைய செய்திகள்
- 30 July 2023
- (473)
நாய் அழுவது அசுப சகுணமா... நல்ல சகுணமா.....
- 18 April 2025
- (141)
இந்த ராசியினர் சிறந்த நண்பனாகவும் மூர்க்...
- 11 December 2020
- (483)
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் சேவை...
யாழ் ஓசை செய்திகள்
இலங்கையிலுள்ள வங்கிகள் வழமை போல் இயங்கும்!
- 20 March 2026
சதொசவில் 100 பொருட்களுக்கு விசேட விலைக்கழிவு
- 20 March 2026
விவசாயிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் எரிபொருள்!
- 19 March 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
கண்ணாடி போன்ற சருமத்திற்கு... வாரத்தில் 2 முறை போடுங்க
- 11 March 2026
கொங்கு நாட்டு தக்காளி குருமா - எப்படி செய்வது?
- 09 March 2026
சினிமா செய்திகள்
ஆதவ் அர்ஜுனாவை கடுமையாக தாக்கி ரஜினி ரசிகர்கள் போஸ்டர்
- 17 March 2026
Raiza Wilson 😍
- 14 April 2024
Pragya Nagra 😍😍😍
- 01 September 2023
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
