மில்லனிய மற்றும் மொரொன்துடுவ பொலிஸ் நிலையங்களின் சுமார் 100 அதிகாரிகள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த பொலிஸ் நிலையங்களில் கடமையாற்றும் இரு அதிகாரிகள் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியமையை அடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை கொரோனா தொற்றுக்கு உள்ளான பொலிஸ் அதிகாரிகளின் எண்ணிக்கை 1,099 ஆக அதிகரித்துள்ளது.
பொலிஸ் நிலையங்களின் சுமார் 100 அதிகாரிகள் தனிமைப்படுத்தலுக்கு
- Master Admin
- 30 November 2020
- (359)
தொடர்புடைய செய்திகள்
- 29 November 2020
- (1793)
கல்வி வலயத்திலுள்ள பாடசாலைகள் 5 நாட்களுக...
- 01 December 2020
- (637)
O/L பரீட்சை - இன்று அல்லது நாளை இறுதி தீ...
- 16 October 2025
- (183)
தீபாவளி காலத்தில் சனி பகவானின் வக்ர பெயர...
யாழ் ஓசை செய்திகள்
பல்கலைக்கழகப் பிரவேசத்திற்கான விண்ணப்பங்கள் இன்று முதல்
- 28 April 2026
கொழும்பில் இன்று விசேட போக்குவரத்து திட்டம்
- 28 April 2026
சினிமா செய்திகள்
நடிகை அனிகா சுரேந்திரன் அழகிய போட்டோஷூட்
- 28 April 2026
Saanve megghana
- 25 April 2026
Sreeleela
- 16 April 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
