மில்லனிய மற்றும் மொரொன்துடுவ பொலிஸ் நிலையங்களின் சுமார் 100 அதிகாரிகள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த பொலிஸ் நிலையங்களில் கடமையாற்றும் இரு அதிகாரிகள் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியமையை அடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை கொரோனா தொற்றுக்கு உள்ளான பொலிஸ் அதிகாரிகளின் எண்ணிக்கை 1,099 ஆக அதிகரித்துள்ளது.
பொலிஸ் நிலையங்களின் சுமார் 100 அதிகாரிகள் தனிமைப்படுத்தலுக்கு
- Master Admin
- 30 November 2020
- (343)
தொடர்புடைய செய்திகள்
- 01 December 2020
- (624)
O/L பரீட்சை - இன்று அல்லது நாளை இறுதி தீ...
- 30 November 2020
- (455)
காரைநகர் பிரதேச செயலர் பிரிவில் 373 பேர்...
- 30 November 2020
- (546)
மஹர சிறை மோதல் சம்பவம் - 8 பேர் பலி
யாழ் ஓசை செய்திகள்
லைப்ஸ்டைல் செய்திகள்
கண்ணாடி போன்ற சருமத்திற்கு... வாரத்தில் 2 முறை போடுங்க
- 11 March 2026
கொங்கு நாட்டு தக்காளி குருமா - எப்படி செய்வது?
- 09 March 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
