சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பதாவது:
தென்கிழக்கு வங்கக்கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது.
காற்றழுத்த தாழ்வு பகுதி உருவான பிறகு அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும்.
புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் தமிழக பகுதியை நோக்கி வரும். புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் டிச.1 முதல் டிச.3ந்தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் நிவர் புயல் உருவாகி கரையை கடந்த நிலையில் மீண்டும் காற்றழுத்த தாழ்வு பகுதி வருகிறது.
வங்கக்கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும்
- Master Admin
- 27 November 2020
- (969)
தொடர்புடைய செய்திகள்
- 09 February 2021
- (532)
மணல் திட்டை படகில் சென்று காண குவியும் ச...
- 27 November 2020
- (658)
எல்லையில் பாகிஸ்தான் மீண்டும் அத்துமீறி...
- 02 February 2021
- (528)
தனியார் நிறுவன பெண் ஊழியரிடமிருந்து ஓ.டி...
யாழ் ஓசை செய்திகள்
முள்ளிவாய்க்கால் சுடரேற்றிய சுமந்திரன்
- 11 May 2026
ஜனநாயகன் டைட்டில் கார்டில் 'முதலமைச்சர்' விஜய்!
- 11 May 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
