சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பதாவது:
தென்கிழக்கு வங்கக்கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது.
காற்றழுத்த தாழ்வு பகுதி உருவான பிறகு அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும்.
புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் தமிழக பகுதியை நோக்கி வரும். புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் டிச.1 முதல் டிச.3ந்தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் நிவர் புயல் உருவாகி கரையை கடந்த நிலையில் மீண்டும் காற்றழுத்த தாழ்வு பகுதி வருகிறது.
வங்கக்கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும்
- Master Admin
- 27 November 2020
- (935)
தொடர்புடைய செய்திகள்
- 10 August 2020
- (536)
சாத்தான்குளம் சம்பவத்தில் கைது செய்யப்பட...
- 01 January 2021
- (400)
நடத்தையில் சந்தேகப்பட்டு மருமகளை கொன்ற ம...
- 07 December 2020
- (427)
இளம்பெண்ணை மானபங்கம் செய்ய முயற்சி - கொத...
யாழ் ஓசை செய்திகள்
பலத்த மின்னல் தாக்கங்கள் குறித்து விடுக்கப்பட்ட எச்சரிக்கை
- 14 January 2026
பொங்கல் வைக்க நல்ல நேரம் இதுதான்!
- 14 January 2026
கொழும்பு ரயில் மோதி பறிபோன உயிர்
- 14 January 2026
ஆசிரியர் சேவையில் இணைய காத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு
- 14 January 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
சர்க்கரை பொங்கல் கோவில் பிரசாத சுவையில் செய்யணுமா?
- 13 January 2026
Kerala kadalai curry recipe: கேரளா ஸ்பெஷல் கடலைக் கறி
- 07 January 2026
சினிமா செய்திகள்
வா வாத்தியார் திரை விமர்சனம்
- 14 January 2026
Raiza Wilson 😍
- 14 April 2024
Pragya Nagra 😍😍😍
- 01 September 2023
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
