கொள்ளுபிட்டிய பொலிஸ் குற்றவியல் பிரிவின் பொறுப்பதிகாரி திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இன்று காலை கொழும்பு காலி முகத்திடலில் உடற்பயிற்சி செய்துக் கொண்டிருந்த போது அவர் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
42 வயதுடைய இவரது சடலம் தேசிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், பிரேத பரிசோதனை இன்று இடம்பெறவுள்ளது.
கொள்ளுபிட்டிய பொலிஸ் குற்றவியல் பிரிவின் பொறுப்பதிகாரி திடீர் மரணம்
- Master Admin
- 26 November 2020
- (538)
தொடர்புடைய செய்திகள்
- 26 March 2021
- (631)
குறைந்த வருமானம் பெறுவோரை அரச போக்குவரத்...
- 17 November 2023
- (355)
கார்த்திகை முதல் நாளில் பூரண பலனை அடைய வ...
- 27 January 2021
- (601)
இலங்கையில் நாளை முதல் தடுப்பூசி பாவனை –...
யாழ் ஓசை செய்திகள்
இன்று முதல் கடுமையாகும் ஆசனப்பட்டி சட்டம்!
- 20 June 2026
இலங்கை மாணவியின் அசத்தல் சாதனை!
- 20 June 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
மாதுளம் பழ டீ குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்
- 19 June 2026
முகத்தில் உள்ள பருக்களை நீக்க உதவும் ஓட்ஸ்
- 07 June 2026
சினிமா செய்திகள்
பாலன் திரை விமர்சனம்
- 20 June 2026
Andria's Latest Stylish Photos Are Unmissable😍💫
- 20 June 2026
Shruti Haasan's Stunning Glamour Photos 😍💫
- 13 June 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
