கொள்ளுபிட்டிய பொலிஸ் குற்றவியல் பிரிவின் பொறுப்பதிகாரி திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இன்று காலை கொழும்பு காலி முகத்திடலில் உடற்பயிற்சி செய்துக் கொண்டிருந்த போது அவர் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
42 வயதுடைய இவரது சடலம் தேசிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், பிரேத பரிசோதனை இன்று இடம்பெறவுள்ளது.
கொள்ளுபிட்டிய பொலிஸ் குற்றவியல் பிரிவின் பொறுப்பதிகாரி திடீர் மரணம்
- Master Admin
- 26 November 2020
- (509)
தொடர்புடைய செய்திகள்
- 10 February 2026
- (35)
18 ஆண்டுக்கு பின் செவ்வாய்-ராகுவால் உருவ...
- 23 March 2021
- (702)
பசறையில் விபத்தை ஏற்படுத்திய பஸ் தொடர்பி...
- 23 April 2024
- (1067)
நகம் கடிக்கும் பழக்கம் இருக்கா.. அப்போ இ...
லைப்ஸ்டைல் செய்திகள்
இதய நோய் வராமல் தடுக்கும் உணவுகள் - எப்போது சாப்பிட வேண்டும்?
- 12 February 2026
பூண்டு சாப்பிடுவதால் உடம்பிற்கு இவ்வளவு நன்மையா? பலரும் அறியாத தகவல்
- 11 February 2026
சினிமா செய்திகள்
ட்ரெண்டிங் சேலையில் அசத்தும் தொகுப்பாளி டிடி! வைரலாகும் காணொளி
- 12 February 2026
Raiza Wilson 😍
- 14 April 2024
Pragya Nagra 😍😍😍
- 01 September 2023
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
