தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 61 பேர் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

முகக்கவசம் அணியாமை மற்றும் சமூக இடைவௌியினை பேணாமை தொடர்பில் குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த ஒக்டோபர் மாதம் 30 ஆம் திகதியில் இருந்து இதுவரையில் 588 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.