நாட்டில் கொவிட் 19 தொற்று நிலைமை காரணப்பட்ட போதிலும் இவ் வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 9,688 வழக்குகள் ச்ட்டமா அதிபரால் நிறைவு செய்யப்பட்டுள்ளன.
அதேபோல், 4,019 வழக்குகளில் பிரதிவாதிகளுக்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செயயப்பட்டுள்ளதாக சட்டமா அதிபரின் ஒருங்கிணைப்பு அதிகாரி அரச சட்டத்தரணி நிஸாசா ஜயரத்ன தெரிவித்தார்.
கொவிட் நிலைமைக்கு மத்தியிலும் 9,688 வழக்குகள் நிறைவு
- Master Admin
- 24 November 2020
- (338)

தொடர்புடைய செய்திகள்
- 22 November 2024
- (207)
இந்த நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு 4...
- 01 December 2020
- (538)
காணாமல் போன இளைஞன் கை, கால்கள் கட்டப்பட்...
- 15 December 2020
- (617)
உயர் நீதிமன்ற தீ விபத்து தொடர்பில் நீதி...
லைப்ஸ்டைல் செய்திகள்
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.