மேல் மாகாணத்தில் இதுவரையில் இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 12,418 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஒக்டோபர் மாதம் 4 திகதி முதல் இதுவரையில் கொழும்பு மாவட்டத்தில் 6,141 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஏனைய மாவட்டங்களில் இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் விபரம் பின்வருமாறு,
கம்பஹா - 5,667
களுத்துறை - 610
கண்டி - 278
குருநாகல் - 245
காலி - 183
கேகாலை - 139
இரத்தினபுரி - 133
மட்டக்களப்பு - 71
புத்தளம் - 65
அநுராதபுரம் - 52
எவ்வாறாயினும் ஏனைய 14 மாவட்டங்களில் இருந்து 50 இற்கும் குறைவான தொற்றாளர்களே இனங்காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மாகாணங்களின் அடிப்படையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை
- Master Admin
- 19 November 2020
- (570)
தொடர்புடைய செய்திகள்
- 22 April 2025
- (419)
அட்சய திருதியை 2025 : தங்க மழையில் நனைய...
- 01 June 2024
- (246)
தாலி கயிற்றை மாற்றும் போது இத மட்டும் மற...
- 14 June 2025
- (88)
லட்சுமி வழிபாட்டின் தப்பி தவறி கூட இப்பட...
யாழ் ஓசை செய்திகள்
மனைவிக்கு தகாத உறவு; மூக்கைக் கடித்து துப்பிய கணவன்!
- 19 June 2025
யாழில் மோசமான செயல்; கணவன் கைது மனைவி தப்பியோட்டம்
- 19 June 2025
இலங்கையில் மக்களுக்கு அவசர அறிவுறுத்தல்
- 19 June 2025
குறைந்தது தேங்காய் விலை : மகிழ்ச்சியில் மக்கள்
- 19 June 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.