இன்று (30) முதல் ஒரு வார காலத்திற்கு அக்குரஸ்ஸ கல்வி வலயத்திற்கு உட்பட்ட கனங்கே சிறி பெரகும்ப மத்திய மஹா வித்தியாலயத்தை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 28 ஆம் திகதி அப்பகுதியில் 7 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டதை அடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை தம்புள்ள கல்வி வலயத்திற்கு உட்பட்ட அனைத்து பாடசாலைகளும் ஒரு வார காலத்திற்கு மூடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கல்வி வலயத்திற்கு ஒரு பாடசாலைக்கு பூட்டு
- Master Admin
- 30 November 2020
- (726)
தொடர்புடைய செய்திகள்
- 22 October 2025
- (201)
அட விருச்சிக ராசிக்கு திடீரென வந்த அதிர்...
- 18 December 2025
- (75)
பெண்களை புரிந்துக்கொள்வதில் கில்லாடிகளான...
- 19 December 2025
- (103)
100 ஆண்டுக்கு பின் சுக்கிரன் தரும் டபுள்...
யாழ் ஓசை செய்திகள்
மீண்டும் 4 இலட்சத்தை எட்டும் தங்க விலை
- 27 April 2026
நலன் விரும்பிகளுக்கு நன்றி தெரிவித்த ரணில்
- 26 April 2026
சினிமா செய்திகள்
பாடகி தீ-யின் புதிய இசை ஆல்பம்
- 26 April 2026
மே மாதத்தில் ‘சேயோன்’ படப்பிடிப்பு தொடக்கம்
- 26 April 2026
Saanve megghana
- 25 April 2026
Sreeleela
- 16 April 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
