இறைபதம் அடைந்த இலங்கை அமரபுர பிரிவின் உன்னத மஹாநாயக்க சங்கைக்குரிய கொட்டுகொட தம்மாவாச தேரரின் இறுதி கிரியைகள் காரணமான நாளை (25) துக்க தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
தேசிய, சமய மற்றும் புத்தசாசன ரீதியாக இலங்கைக்கு அவர் ஆற்றிய உன்னத சேவையை கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இறுதிக்கிரியை இடம்பெறும் நகர எல்லைக்குள் துக்க தினமாகக் கொண்டு நாளைய தினம் கொழும்பு மாவட்டத்தில் இறைச்சிக்காக விலங்குகள் அறுத்தல் நிலையம் மற்றும் மாமிச விற்பனை நிலையங்களை மூடுவதற்கும் மதுபான சாலைகள் மற்றும் மதுபான விற்பனை நிலையங்களை மூடுவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
நாளை துக்க தினமாக பிரகடனம்
- Master Admin
- 24 March 2021
- (299)
தொடர்புடைய செய்திகள்
- 22 September 2025
- (127)
சிங்கத்தின் ஆளுமையுடன் பிறப்பெடுத்த பெண்...
- 27 March 2021
- (695)
இரண்டு கனரக வாகனங்கள் நேருக்கு நேர் மோதி...
- 27 March 2021
- (853)
புற்று நோயை ஏற்படுத்தும் தேங்காய் எண்ணெய...
யாழ் ஓசை செய்திகள்
நிலக்கரி விசாரணைக்காக ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு
- 10 April 2026
இலங்கை யின் பொருளாதார வளர்ச்சி குறித்து ADB யின் கணிப்பு
- 10 April 2026
கோட்டை ரயில் நிலையத்தை நவீனமயமாக்கும் திட்டம் ஆரம்பம்
- 09 April 2026
இலங்கையில் கணினி பயனாளர்களுக்கு வெளியான அதிர்ச்சி தகவல்
- 09 April 2026
சினிமா செய்திகள்
Dacoit: திரை விமர்சனம்
- 10 April 2026
Poonam Bajwa
- 08 April 2026
DharshaGupta
- 04 April 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
