மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தல் பகுதிகளை தவிர்ந்த ஏனைய பகுதிகளில் உள்ள பாடசாலைகளை இம்மாதம் 23 ஆம் திகதி ஆரம்பிக்க தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சர் ஜீ.எல் பீரிஸ் தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
6 ஆம் தரம் முதல் 13 ஆம் தரம் வரையான வகுப்புகளுக்கே இவ்வாறு பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பாடசாலைகள் ஆரம்பம் தொடர்பான விஷேட அறிவிப்பு
- Master Admin
- 19 November 2020
- (704)
தொடர்புடைய செய்திகள்
- 04 November 2025
- (178)
கையில் பணம் தங்காமல் செலவாகுதா? கோடீஸ்வர...
- 18 November 2020
- (456)
ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் 05 வைத்தி...
- 04 December 2024
- (453)
டிசம்பரில் உருவாகும் புதாதித்ய ராஜயோகம்:...
யாழ் ஓசை செய்திகள்
மீண்டும் 4 இலட்சத்தை எட்டும் தங்க விலை
- 27 April 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
