நேற்றைய தினம் 401 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இருந்தமை இனங்காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவர்களுள் அதிகமானவர்கள் கொழும்பு மாவட்டத்தை சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
அதனடிப்படையில் ஒவ்வொறு மாவட்டத்தில் இருந்து தொற்றாளர் இனங்காப்பட்ட விபரம் பின்வருமாறு,
கொழும்பு மாவட்டம் - 201
கம்பஹா மாவட்டம் - 82
களுத்துறை மாவட்டம் - 32
காலி மாவட்டம் - 09
கண்டி மாவட்டம் - 04
குருணாகல் மாவட்டம் - 03
நுவரெலியா மாவட்டம் - 02
புத்தளம் மாவட்டம் - 01
இதேவேளை 27 பொலிஸ் அதிகாரிகள், சிறைச்சாலைகள் தலைமையகத்தில் ஒருவர், கொழும்பு ரிமாண்ட் சிறைக்கைதிகள் 15 பேர், வெலிகட சிறைச்சாலையில் 5 பேர் மற்றும் புதிய மெகசின் சிறைக்கைதிகள் 5 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது.
நேற்றைய தினம் கொரோனா தொற்றாளர்களின் விபரங்கள்
- Master Admin
- 18 November 2020
- (416)

தொடர்புடைய செய்திகள்
- 14 September 2023
- (694)
நாய்கள் ஏன் மின்கம்பம் அல்லது கார் டயரை...
- 27 January 2021
- (498)
இலங்கையில் நாளை முதல் தடுப்பூசி பாவனை –...
- 22 February 2021
- (480)
இலங்கையில் மேலும் 10 கொரோனா மரணங்கள் பதி...
யாழ் ஓசை செய்திகள்
நாய் மீது மோதிய மோட்டார் சைக்கிள் ; இளைஞன் பலி
- 19 April 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.