பேராதனை பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்து பிரிவு அதிகாரி ஒருவருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இன்று (17) காலை ´தெரண அருண´ நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பொலிஸ் ஊடக பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண இதனை தெரிவித்தார்.
அதன்படி, இந்நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளான பொலிஸ் அதிகாரிகளின் எண்ணிக்கை 785 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, குறித்த பொலிஸ் அதிகாரி மற்றும் அவருடன் நெருங்கிப் பழகியவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
785 பொலிஸ் அதிகாரிகளுக்கு கொரோனா!
- Master Admin
- 17 November 2020
- (397)
தொடர்புடைய செய்திகள்
- 12 March 2026
- (66)
ரத்த சோகைக்கு முடிவு கட்டும் ஆட்டு ஈரல்...
- 17 November 2020
- (473)
இலத்திரனியல் தேசிய அடையாள அட்டை நடைமுறை
- 18 November 2020
- (438)
ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் 05 வைத்தி...
லைப்ஸ்டைல் செய்திகள்
கண்ணாடி போன்ற சருமத்திற்கு... வாரத்தில் 2 முறை போடுங்க
- 11 March 2026
கொங்கு நாட்டு தக்காளி குருமா - எப்படி செய்வது?
- 09 March 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
