பேராதனை பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்து பிரிவு அதிகாரி ஒருவருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இன்று (17) காலை ´தெரண அருண´ நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பொலிஸ் ஊடக பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண இதனை தெரிவித்தார்.
அதன்படி, இந்நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளான பொலிஸ் அதிகாரிகளின் எண்ணிக்கை 785 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, குறித்த பொலிஸ் அதிகாரி மற்றும் அவருடன் நெருங்கிப் பழகியவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
785 பொலிஸ் அதிகாரிகளுக்கு கொரோனா!
- Master Admin
- 17 November 2020
- (419)
தொடர்புடைய செய்திகள்
- 01 November 2025
- (106)
இந்த 3 மாதங்களில் பிறந்தவர்களிடம் வம்பு...
- 18 November 2020
- (412)
காதலர் தினத்தில் மனைவியை கொலை செய்த கணவர...
- 30 October 2025
- (199)
சிம்ம ராசிக்கு செம அதிர்ஷ்டம்- நவம்பர் ம...
யாழ் ஓசை செய்திகள்
மீண்டும் 4 இலட்சத்தை எட்டும் தங்க விலை
- 27 April 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
