தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய சம்பவம் தொடர்பில் கடந்த 24 மணித்தியாலயங்களில் 42 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
முகக்கவசம் அணியாமை மற்றும் சமூக இடைவௌியை கடைபிடிக்காமை தொடர்பியேயே குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
குறித்த குற்றம் தொடர்பில் இதுவரையில் 263 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த 24 மணித்தியாலயங்களில் 42 பேர் கைது
- Master Admin
- 16 November 2020
- (504)
தொடர்புடைய செய்திகள்
- 15 November 2020
- (580)
ஜனாதிபதி கோட்டாபய நாட்டு மக்களுக்கு விஷே...
- 21 January 2021
- (579)
மேலும் இருவர் பலி!
- 06 November 2020
- (560)
புளத்கோஹுபிட்டிய காவல்துறை பிரிவு மற்றும...
யாழ் ஓசை செய்திகள்
மீண்டும் 4 இலட்சத்தை எட்டும் தங்க விலை
- 27 April 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
