பொள்ளாச்சி அடுத்துள்ள ஊத்துக்குளி பகுதியை சேர்ந்த 90 வயதான மூதாட்டி அருகில் உள்ள அவரது மகனின் வீட்டில் குமரன் நகர் பகுதியில் தனியாக இருந்துள்ளார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த மைதீன் என்ற வாலிபர் மூதாட்டிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அப்பொழுது மூதாட்டி சத்தம் போட்டுள்ளார். அதே பகுதியைச் சேர்ந்த அக்கம் பக்கம் உள்ளவர்கள் மூதாட்டியின் இல்லத்தில் வந்து பார்த்தபோது மைதீன் வாலிபர் மூதாட்டிக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டது தெரியவந்தது.
பொதுமக்களை கண்டதும் மைதீன் என்ற வாலிபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். மூதாட்டியின் மகன் பொள்ளாச்சி மேற்கு காவல் நிலைய போலீஸாரிடம் கொடுத்த புகாரின் பேரில் மைதீனை கைது செய்த மேற்கு காவல் நிலைய போலீசார் அவர் மீது பாலியல் துன்புறுத்தலின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
பொள்ளாச்சி பகுதியில் 90 வயது மூதாட்டிக்கு வாலிபர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பொள்ளாச்சி அருகே 90 வயது மூதாட்டிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் கைது..
- Master Admin
- 16 November 2020
- (487)

தொடர்புடைய செய்திகள்
- 06 February 2021
- (588)
மனைவியை வை த் து ப_ந்_த_ய_ம் கட்டிய கொ...
- 04 April 2021
- (433)
சத்தீஸ்கரை அதிர வைத்த என்கவுண்டர்... வீர...
- 25 November 2020
- (428)
இதே வேகத்தில் நகர்ந்தால் நிவர் புயல் நாள...
யாழ் ஓசை செய்திகள்
வரி குறைப்பு தொடர்பில் வெளியான தகவல்
- 15 June 2025
யாழில் பொலிஸாருக்கு தகவல் வழங்கிய நபர் வெட்டிக்கொலை
- 15 June 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
மசாலா டீ க்கு 'மசாலா' எப்படி தயாரிப்பது?
- 14 June 2025
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.