கொழும்பு மாநகர சபைக்கு உட்பட்ட தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள தொடர்மாடிக் குடியிருப்புக்களில் தொற்றா நோய்களினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு விசேட நடமாடும் வைத்திய சேவைகளை வழங்க கொழும்பு மாநகர சபை தீர்மானித்துள்ளது.
நாட்டில் பரவிவரும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்த விசேட திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது என கொழும்பு மாநகர சபையின் நோய் ஒழிப்பு பிரிவு தெரிவிக்கின்றது.
அத்துடன்இ தமது சுகாதார நிலைமைகள் குறித்து தொலைபேசி ஊடாக அறிந்துக்கொள்ளும் திட்டமொன்றும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்த வைத்திய குழு 24 மணித்தியாலங்களும் செயற்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு வாழ் மக்களுக்கு ஓர் விசேட அறிவிப்பு
- Master Admin
- 14 November 2020
- (415)

தொடர்புடைய செய்திகள்
- 16 October 2023
- (328)
தோல்வி பற்றியே சிந்திக்கும் 5 ராசிக்காரர...
- 19 October 2020
- (658)
ஆடைத்தொழிற்சாலையில் கொரோனா பரவிய விதத்தை...
- 24 March 2021
- (347)
யாழ் மரக்கறி சந்தைத் தொகுதி மறு அறிவித்த...
யாழ் ஓசை செய்திகள்
கொட்டித் தீர்க்கப்போகும் மழை: மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை
- 16 September 2025
இராணுவ வீரரின் உயிரை பறித்த மோட்டார் சைக்கிள்
- 16 September 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க வீட்டில் வெங்காயம் இப்படி இருக்கா? ஆபத்தானது- தெரிஞ்சுக்கோங்க
- 14 September 2025
இந்த இலை சேர்த்து செய்து பாருங்க.. பூண்டு சாதம் சுவை அள்ளும்
- 10 September 2025
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.