உத்தேச பொதுத் தேர்தலுக்கான வாக்குச்சீட்டுக்களை அச்சிடும் பணிகள் இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளன.
அரசாங்க அச்சகமா அதிபர் கங்கானி லியனகே எமது செய்திச் சேவைக்கு இதனைத் தெரிவித்தார்.
இதன்படி, ஒரு கோடியே 17 இலட்சம் வாக்குச்சீட்டுகள் அச்சிடப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
வாக்குச் சீட்டுக்கள் அச்சிடும் பணிகள் இன்று முதல் ஆரம்பம்
- Master Admin
- 02 June 2020
- (394)

தொடர்புடைய செய்திகள்
- 20 May 2025
- (151)
இன்றைய தினம் இந்த 5 ராசிக்காரங்களுக்கு ப...
- 12 March 2021
- (303)
தென்னாபிரிக்காவில் பரவும் புதிய வகை COVI...
- 22 January 2025
- (277)
இந்த திகதிகளில் பிறந்த பெண்கள் கணவனுக்கு...
யாழ் ஓசை செய்திகள்
லைப்ஸ்டைல் செய்திகள்
மசாலா டீ க்கு 'மசாலா' எப்படி தயாரிப்பது?
- 14 June 2025
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.