நாட்டில் காணப்படும் அரிசி 'மாஃபியாவுக்கு' எதிராக அரசாங்கம் விரைவில் நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக கமத் தொழில் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.
கன்னோருவ பகுதியில் நேற்று ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே அவர் இதனை குறிப்பிட்டார்.
இதற்கமைய நிர்ணயிக்கப்பட்ட விலைக்கு அதிகமாக அரிசியை விற்பனை செய்பவர்களை கண்டறிவதற்கு சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
அவ்வாறான செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக சட்டம் நிலைநாட்டப்படும் எனவும் கமத் தொழில் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.
அரிசி 'மாபியாவுக்கு' எதிராக அரசாங்கம் விரைவில் நடவடிக்கை எடுக்கும்..!
- Master Admin
- 07 November 2020
- (522)

தொடர்புடைய செய்திகள்
- 16 October 2025
- (85)
ஐப்பசி மாதத்தில் அதிர்ஷ்ட காணும் 6 ராசிய...
- 19 September 2025
- (155)
உருவாகும் தசாங்க யோகம் - தீபாவளிக்கு முன...
- 09 February 2021
- (925)
திருமண வைபத்தில் கலந்து கொண்டவர்களில் 13...
யாழ் ஓசை செய்திகள்
இலங்கை ரூபாயின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்
- 16 October 2025
வரலாற்று உச்சத்தை நோக்கி தங்க விலை ; இன்றைய விலை என்ன தெரியுமா?
- 16 October 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
ஒல்லியான இடுப்பு வேணுமா? அப்போ வெந்தயத்தை இப்படி சாப்பிடுங்க
- 14 October 2025
முடி சும்மா காடு போல வளரணுமா? இந்த ஒரு காயின் எண்ணெய் போதும்
- 12 October 2025
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.