நாட்டின் பல பகுதிகளில் இன்று மாலை இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
இவ்வாறு மழை பெய்யும் சந்தர்ப்பத்தில் தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்கள் காணப்படும் எனவும் இதனால் ஏற்படகூடிய விளைவுகளிலிருந்து மக்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள வேண்டும் எனவும் அந்த திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதேவேளை, மத்திய, வடமத்திய, ஊவா, வடமேல், சப்ரகமுவ மற்றும் தெற்கு ஆகிய மாகாணங்களில் ஆங்காங்கே 100 மில்லிமீற்றருக்கு அதிக மழைவீழ்ச்சி பதிவாகும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மழை அல்லது இடியுடன் கூடிய மழை பொழிய கூடும்..!
- Master Admin
- 07 November 2020
- (526)
தொடர்புடைய செய்திகள்
- 06 April 2021
- (571)
இருவேறு விபத்துக்களில் இருவர் பலி
- 19 October 2025
- (623)
கோடீஸ்வர யோகத்தை கொட்டிக் கொடுக்கும் குர...
- 03 November 2025
- (200)
தூக்கம் வராமல் தவிக்கிறீங்களா? அப்போ உங்...
யாழ் ஓசை செய்திகள்
இரவு நேரப் பயணத்தைத் தவிர்க்கவும்..! பொதுமக்களுக்கு அவசர கோரிக்கை
- 12 December 2025
வெள்ளத்தில் பலரின் உயிரை காப்பாற்றிய இளம் யுவதி - திடீரென உயிரிழப்பு
- 12 December 2025
தங்க விலையில் இன்று ஏற்பட்டுள்ள மாற்றம்
- 12 December 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
ஆந்திரா பாணியில் காரசாரமாக வெங்காய சட்னி... இப்படி செய்து அசத்துங்க!
- 11 December 2025
இந்த ஒரு தோசை போதும் - சரசரவென உடல் எடை குறையும் பாருங்க
- 10 December 2025
கிராமத்து ஸ்பெஷல் பனையோலைக் கொழுக்கட்டை- இனி வீட்டிலேயே செய்ங்க
- 09 December 2025
சுவையான மட்டன் காய்கறி சூப்.... காரசாரமா எப்படி செய்றது?
- 07 December 2025
குளிர்காலத்திற்கு காரசாரமான சட்னி - இந்த காயில் செய்து பாருங்க
- 05 December 2025
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
