இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானோரின் எண்ணிக்கை 12,570ஆக அதிகரித்துள்ளது. 

நேற்று வியாழக்கிழமை மாத்திரம் 383 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். அதேவேளை, நேற்று 5 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து, கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 29ஆக அதிகரித்துள்ளது.