பஸ்ஸர பொலிஸ் நிலையத்தின் அதிகாரிகள் சிலர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கொவிட் தொற்றாளர் ஒருவர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் பஸ்ஸர பொலிஸ் நிலையத்திற்கு வந்துள்ளதாக கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய அவர்கள் இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
பஸ்ஸர கனவரெல்லை பிரதேசத்தை சேர்ந்த நபரொவருக்கு கொவிட் 19 தொற்று நேற்றைய தினம் (23) உறுதிப்படுத்தப்பட்டது.
அவர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் பஸ்ஸர பொலிஸ் நிலையத்திற்கு வருகை தந்திருந்த காரணத்தால் 5 பொலிஸ் அதிகாரிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக பிரதேசத்திற்கு பொறுப்பான உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.
பஸ்ஸர பொலிஸ் நிலைய அதிகாரிகள் சிலர் சுய தனிமைப்படுத்தல்
- Master Admin
- 24 November 2020
- (575)
தொடர்புடைய செய்திகள்
- 04 December 2020
- (501)
மஹர சிறைச்சாலை மோதலுக்கான காரணம் வௌியானத...
- 02 December 2024
- (314)
இன்னும் 7 நாட்களில் உண்டாகும் ராஜயோகம் க...
- 04 January 2021
- (805)
நாட்டில் மேலும் 190 பேருக்கு கொரோனா தொற்...
யாழ் ஓசை செய்திகள்
விடுதி அறையில் மர்மமான முறையில் உயிரிழந்த இளைஞனின் சடலம் மீட்பு
- 16 October 2025
பல பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!
- 16 October 2025
உலக தர வரிசையில் இலங்கை கடவுச்சீட்டிற்கு ஏற்பட்ட பின்னடைவு
- 16 October 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
ஒல்லியான இடுப்பு வேணுமா? அப்போ வெந்தயத்தை இப்படி சாப்பிடுங்க
- 14 October 2025
முடி சும்மா காடு போல வளரணுமா? இந்த ஒரு காயின் எண்ணெய் போதும்
- 12 October 2025
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.