பஸ்ஸர பொலிஸ் நிலையத்தின் அதிகாரிகள் சிலர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கொவிட் தொற்றாளர் ஒருவர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் பஸ்ஸர பொலிஸ் நிலையத்திற்கு வந்துள்ளதாக கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய அவர்கள் இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
பஸ்ஸர கனவரெல்லை பிரதேசத்தை சேர்ந்த நபரொவருக்கு கொவிட் 19 தொற்று நேற்றைய தினம் (23) உறுதிப்படுத்தப்பட்டது.
அவர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் பஸ்ஸர பொலிஸ் நிலையத்திற்கு வருகை தந்திருந்த காரணத்தால் 5 பொலிஸ் அதிகாரிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக பிரதேசத்திற்கு பொறுப்பான உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.
பஸ்ஸர பொலிஸ் நிலைய அதிகாரிகள் சிலர் சுய தனிமைப்படுத்தல்
- Master Admin
- 24 November 2020
- (625)
தொடர்புடைய செய்திகள்
- 15 July 2025
- (186)
காதலில் அதிகம் "பொசசிவ்" ஆக இருக்கும் ரா...
- 05 March 2021
- (531)
மேலும் 7 சடலங்கள் நல்லடக்கம்
- 25 November 2020
- (2133)
3 கிலோ மீற்றர் நடந்து வந்து அம்புலன்ஸ் வ...
சினிமா செய்திகள்
Dacoit: திரை விமர்சனம்
- 10 April 2026
Sreeleela
- 16 April 2026
Sunainaa
- 11 April 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
