ரக்வான, உக்வத்த பகுதியில் கடந்த 29 ஆம் திகதி திருமணம் செய்து நபர் ஒருவர் வௌிநாடு செல்வதற்காக பிசிஆர் பரிசோதனை செய்து கொண்ட சந்தர்ப்பத்தில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து அப்பகுதியில் உள்ள 13 குடும்பத்தை சேர்ந்த 70 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன் அவர்களுக்கு 10 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனைகளில் மேலும் நால்வருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அவர்களுள் குறித்த நபரின் மனைவி மற்றும் 16 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவரும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதனடிப்படையில் அப்பகுதியில் போக்குவரத்து கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
புதுமண தம்பதிக்கு கொரோனா
- Master Admin
- 13 December 2020
- (516)
தொடர்புடைய செய்திகள்
- 14 April 2024
- (517)
தர்பூசணி உடம்பிற்கு தீமையை ஏற்படுத்துமா....
- 03 June 2024
- (316)
இவர்களே இவங்கள மாத்திப்பாங்க: படிப்பில்...
- 05 March 2021
- (582)
முதலாவது கொரோனா தொற்றாளரிடம் மீள குருதி...
யாழ் ஓசை செய்திகள்
அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட டிரம்ப்!
- 18 June 2026
யாழ்.வேம்படி மாணவி சாதனை
- 17 June 2026
சினிமா செய்திகள்
Shruti Haasan's Stunning Glamour Photos 😍💫
- 13 June 2026
Gorgeous Stunning Looks of Teju Ashwini 💛😍
- 09 June 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
