குரு பகவான் தற்போது வக்ர பயணத்தில் இருக்கிறார். இந்த நிலை வருகின்ற பிப்ரவரி நான்காம் தேதி வரை  பயணத்தில் இருக்கும். குருபகவானின் வக்கிர நிலையால் 3 ராசிகள் அதிர்ஷ்டத்தை அனுபவிக்கப் போகின்றனர்.

குருபகவான் நவகிரகங்களில் மங்களநாயகனாக விளங்கக் கூடியவர். இவர் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம், அதிர்ஷ்டம், யோகம் உள்ளிட்டவர்களின் காரணியாக திகழ்ந்து வருகின்றார்.

குரு பகவானின் வக்கிர பயணம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த குருபகவானின் வக்கிர நிலையால் 3 ராசிகள் அதிர்ஷ்டத்தை அனுபவிக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

குரு பகவானின் வேட்டை ஆரம்பம்: இன்றுமுதல் வாழ்க்கை பிரகாசிக்கப்போகும் ராசிகள் | Zodiac Sings Rain Of Money By Guru Peyarchi 2024

தனுசு

  • உங்கள் ராசியில் ஆறாவது வீட்டில் குரு பகவான் வக்கிர நிலை அடைகின்றார்.
  • அதிஷ்டத்தின் ஆதரவு உங்களுக்கு முழுமையாக கிடைக்கும் என்பதால் துணிந்து நீங்கள் எதையும் சாதிப்பீர்கள்.
  • நீண்ட நாட்களாக ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறைந்து வாழ்க்கையில் மகிழ்ச்சி உருவாகும்.
  • வெற்றி பெற்றுக்கொண்டே இருப்பீர்கள் இதனால் எந்த செயலிலும் உங்களுக்கு ஆர்வம் வந்துகொண்டே இருக்கும்.
  • புதிய வருமானங்கள் உங்களை வந்து சேரும். இதனால் அனைத்திலும் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும்.
  • இதை எல்லாவற்றையும் விட நீங்கள் உங்கள் ஆரோக்கியத்த்தில் கண்காணிப்புடன் இருங்கள்.

குரு பகவானின் வேட்டை ஆரம்பம்: இன்றுமுதல் வாழ்க்கை பிரகாசிக்கப்போகும் ராசிகள் | Zodiac Sings Rain Of Money By Guru Peyarchi 2024

கடகம்

  • உங்கள் ராசியில் 11-வது வீட்டில் குரு வக்ர நிலை அடைகின்றார்.
  • இதனால் பல விதமான நன்மைகள் வாழ்க்கையில் வந்து சேரும்.
  • இதுவரை காலமும் நினைத லட்சியம் அப்படியே இந்த கால கட்டத்தில் நிறைவேறும்.
  • உயர் அலுவலகர்களின் நல்ல உறவு உங்களுக்கு கிடைப்பதால் நீங்கள் அதை உங்களுக்கு சாதகமாக பயன்படுத்துவீர்கள்.
  • இதனால் உங்களுக்கு தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
  • தொழில் தொடர்பான முன்னேற்றம் உங்களுக்கு கிடைப்பதால் நீங்கள் நினைத்த காரியத்தை சாதிப்பீர்கள்.

குரு பகவானின் வேட்டை ஆரம்பம்: இன்றுமுதல் வாழ்க்கை பிரகாசிக்கப்போகும் ராசிகள் | Zodiac Sings Rain Of Money By Guru Peyarchi 2024

கன்னி

  • உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டில் குருபகவான் வக்ர நிலை அடைய உள்ளார்.
  • குடும்ப வாழ்க்கையில் இதுவரையில் இருந்து வந்த பிரச்சனைகள் அனைத்தும் விலகும்.
  •  கூட்டு தொழில் முயற்சிகள் உங்களுக்கு சிறப்பான பலன்களை தருவதுடன் நல்ல லாபத்தையும் தரும்.
  • பல நாட்கள் முடிக்காமல் நீங்கள் ஒரு வேலையை வைத்திருந்தால் இந்த கால கட்டத்தில் அது எவ்வளவு பெரிய வேலையாக இருந்தாலும் முடிப்பீர்கள்.
  • அவசரப்பட்டு நீங்கள் எதையும் செய்யாமல் இருந்தால் உங்களை பல வெற்றி வாய்ப்புகள் தேடி வரும்.