கொரோனா அச்சம் காரணமாக, வடமாநில வங்கி ஊழியர் ஒருவர், வாடிக்கையாளர் தரும் செல்லானை அயர்ன் பாக்ஸ் கொண்டு சுத்தம் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், வங்கிகள் குறைந்த அளவு ஊழியர்களை கொண்டு செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் வடமாநில வங்கி ஊழியர் ஒருவரின் முன்னெச்சரிக்கை நடவடிக்கை ஒன்று வெளியாகியுள்ளது.
அதில் முகக்கவசம் மற்றும் கையுறைகளுடன் பணியாற்றும் வங்கி ஊழியர், வாடிக்கையாளர் தரும் செல்லானை கைகளால் தொடாமல் இடுக்கி போன்ற கருவியால் பிடித்து மேஜை மீது வைத்து அயர்ன் பாக்சால் சுத்தம் செய்த பின்பு பயன்படுத்துவதாக அந்த வீடியோ அமைந்துள்ளது.
கொரோனா அச்சம்... செல்லானை அயர்ன் பாக்சால் சுத்தப்படுத்தும் வங்கி ஊழியர்!
- Master Admin
- 27 May 2020
- (586)
தொடர்புடைய செய்திகள்
- 06 May 2021
- (558)
முக ஸ்டாலின் தலைமையில் நாளை மாலை அமைச்சர...
- 30 May 2020
- (666)
இந்தியாவில் நாடு தழுவிய பொது ஊரடங்கு ஜூன...
- 07 June 2020
- (530)
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,515 பேருக...
யாழ் ஓசை செய்திகள்
மது விருந்தில் கொலை; பறிபோன உயிர்
- 15 October 2025
தொட்டிலில் தொங்கிய மாணவியின் சடலம்; அதிர்ச்சியில் உறவுகள்
- 15 October 2025
டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம்
- 15 October 2025
GR/11 வகை பொன்னி சம்பா இறக்குமதிக்கு அமைச்சரவை அனுமதி
- 15 October 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
ஒல்லியான இடுப்பு வேணுமா? அப்போ வெந்தயத்தை இப்படி சாப்பிடுங்க
- 14 October 2025
முடி சும்மா காடு போல வளரணுமா? இந்த ஒரு காயின் எண்ணெய் போதும்
- 12 October 2025
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.