பாடநெறிசாரா நடவடிக்கைகளில் தேர்ச்சிபெற்ற மாணவர்களுக்கான 2022/2021 கல்வியாண்டுக்குரிய பல்கலைக்கழக அனுமதிக்கான நேர்முகத்தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
நாளை (13) குறித்த நேர்முகத்தேர்வுகளை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்தது.
எனினும், நாட்டின் தற்போதைய சூழ்நிலை காரணமாக அதனை ஒத்திவைக்க தீர்மானித்துள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.
பல்கலைக்கழக அனுமதிக்கான நேர்முகத் தேர்வு ஒத்திவைப்பு
- Master Admin
- 12 May 2022
- (547)

தொடர்புடைய செய்திகள்
- 30 June 2025
- (176)
திருமண கனவுகள் வாழ்வில் நல்லதா கெட்டதா?...
- 13 May 2025
- (293)
இந்த ராசிக்காரர்கள் முதுகில் குத்துவார்க...
- 15 July 2025
- (132)
காதலில் அதிகம் "பொசசிவ்" ஆக இருக்கும் ரா...
யாழ் ஓசை செய்திகள்
முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார கைது
- 15 October 2025
பரிதாபமாக உயிரிழந்த பேருந்துப் பயணி! சாரதி அதிரடி கைது
- 15 October 2025
வங்கிக் கணக்கிற்குள் ஊடுருவி பணம் கொள்ளை; நால்வர் கைது
- 15 October 2025
மது விருந்தில் கொலை; பறிபோன உயிர்
- 15 October 2025
தொட்டிலில் தொங்கிய மாணவியின் சடலம்; அதிர்ச்சியில் உறவுகள்
- 15 October 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
ஒல்லியான இடுப்பு வேணுமா? அப்போ வெந்தயத்தை இப்படி சாப்பிடுங்க
- 14 October 2025
முடி சும்மா காடு போல வளரணுமா? இந்த ஒரு காயின் எண்ணெய் போதும்
- 12 October 2025
சினிமா செய்திகள்
10 வருடத்திற்கு பிறகு ரீ-என்ட்ரி ஆகும் நடிகை காம்னா..
- 15 October 2025
Raiza Wilson 😍
- 14 April 2024
Pragya Nagra 😍😍😍
- 01 September 2023
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.