பாடநெறிசாரா நடவடிக்கைகளில் தேர்ச்சிபெற்ற மாணவர்களுக்கான 2022/2021 கல்வியாண்டுக்குரிய பல்கலைக்கழக அனுமதிக்கான நேர்முகத்தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
நாளை (13) குறித்த நேர்முகத்தேர்வுகளை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்தது.
எனினும், நாட்டின் தற்போதைய சூழ்நிலை காரணமாக அதனை ஒத்திவைக்க தீர்மானித்துள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.
பல்கலைக்கழக அனுமதிக்கான நேர்முகத் தேர்வு ஒத்திவைப்பு
- Master Admin
- 12 May 2022
- (603)
தொடர்புடைய செய்திகள்
- 11 May 2021
- (807)
அரச ஊழியர்களுக்கான அறிவித்தல்!
- 17 August 2024
- (153)
புதன் பெயர்ச்சியால் பேரதிர்ஷ்டம்... உச்ச...
- 20 September 2025
- (249)
தன்னை தானே செதுக்கிக்கொண்டு வாழ்வில் முன...
யாழ் ஓசை செய்திகள்
ஜப்னா கிங்ஸ் அணியின் உரிமையாளர் கைது
- 17 July 2026
Google Chrome பயனர்களுக்கு முக்கியமான எச்சரிக்கை!
- 17 July 2026
விசா கட்டுப்பாடுகளை மேலும் இறுக்கியது அமெரிக்கா
- 17 July 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
சினிமா செய்திகள்
The Odyssey திரை விமர்சனம்
- 17 July 2026
அன்பே டயானா திரை விமர்சனம்
- 17 July 2026
ஜனநாயகன் முன்பதிவு வசூல்.. இதுவரை இத்தனை கோடியா
- 17 July 2026
Anikha Surendran 's Gorgeous Traditional Look💛🌸
- 04 July 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
