கல்வித்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள உத்தரவில், சமூகப் பரவல் காரணமாக புதிய நோயாளிகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. இந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கு பரவிய உருமாறிய புதிய வைரஸ் குழந்தைகளை அதிக அளவில் தாக்கி வருகிறது. இது மிகவும் ஆபத்தை ஏற்படுத்தும் திறன் பெற்றுள்ளது. சிங்கப்பூரில் புதிதாக 38 பேருக்கு உள்ளூர் மக்கள் மூலம் தொற்று பரவியிருக்கிறது. இதையொட்டி புதிய கட்டுப்பாடுகளை அமல்படுத்த அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக கல்வித்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள உத்தரவில், சமூகப் பரவல் காரணமாக புதிய நோயாளிகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. இந்தியாவில் உருவானதாக கூறப்படும் உருமாறிய கொரோனா வைரஸ், சிங்கபூரில் பரவ தொடங்கியுள்ளதால், அனைத்து பள்ளிகளையும் மூட சிங்கப்பூர் அரசு உத்தரவிட்டுள்ளது.
சிங்கப்பூரில் பரவும் இந்தியாவின் உருமாறிய வைரஸ்- அனைத்து பள்ளிகளையும் மூட அரசு உத்தரவு
- Master Admin
- 18 May 2021
- (802)
தொடர்புடைய செய்திகள்
- 16 May 2021
- (724)
சீனாவில் அடுத்தடுத்து சூறாவளி தாக்குதல்:...
- 15 May 2021
- (629)
பாகிஸ்தானில் வேன் கால்வாயில் கவிழ்ந்ததில...
- 25 May 2021
- (666)
ஜப்பான், இலங்கை பயணங்களை தவிர்க்க வேண்டு...
யாழ் ஓசை செய்திகள்
ஒரு லீற்றர் டீசல் 720 ரூபாய் : ஜனாதிபதி அதிரடி
- 13 May 2026
2.2 கிலோ எடை கொண்ட ராட்சத மாணிக்கம் கண்டெடுப்பு
- 13 May 2026
பாகிஸ்தானை வீழ்த்திய பங்களாதேஷ்
- 13 May 2026
அமெரிக்காவிற்கு ஈரான் விடுத்த எச்சரிக்கை
- 13 May 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
