கல்வித்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள உத்தரவில், சமூகப் பரவல் காரணமாக புதிய நோயாளிகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. இந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கு பரவிய உருமாறிய புதிய வைரஸ் குழந்தைகளை அதிக அளவில் தாக்கி வருகிறது. இது மிகவும் ஆபத்தை ஏற்படுத்தும் திறன் பெற்றுள்ளது. சிங்கப்பூரில் புதிதாக 38 பேருக்கு உள்ளூர் மக்கள் மூலம் தொற்று பரவியிருக்கிறது. இதையொட்டி புதிய கட்டுப்பாடுகளை அமல்படுத்த அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக கல்வித்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள உத்தரவில், சமூகப் பரவல் காரணமாக புதிய நோயாளிகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. இந்தியாவில் உருவானதாக கூறப்படும் உருமாறிய கொரோனா வைரஸ், சிங்கபூரில் பரவ தொடங்கியுள்ளதால், அனைத்து பள்ளிகளையும் மூட சிங்கப்பூர் அரசு உத்தரவிட்டுள்ளது.
சிங்கப்பூரில் பரவும் இந்தியாவின் உருமாறிய வைரஸ்- அனைத்து பள்ளிகளையும் மூட அரசு உத்தரவு
- Master Admin
- 18 May 2021
- (763)
தொடர்புடைய செய்திகள்
- 09 June 2021
- (973)
ஒரே பிரசவம்...! 10 பிஞ்சுகள்.... உலக சாத...
- 15 May 2021
- (609)
பாகிஸ்தானில் வேன் கால்வாயில் கவிழ்ந்ததில...
- 28 June 2024
- (253)
இந்த இலையை மென்று சாப்பிட்டால் சுகர் குற...
யாழ் ஓசை செய்திகள்
மருத்துவர்களின் தொழிற்சங்க போராட்டம் இன்று முதல் தீவிரம்
- 02 February 2026
எரிபொருள் விலை குறைந்தாலும் பேருந்து கட்டணம் உயரும் அபாயம்
- 02 February 2026
சினிமா செய்திகள்
சேலையில் மயக்கும் நடிகை சான்வே மேக்னாவின் புகைப்படங்க்ள் இதோ
- 02 February 2026
Raiza Wilson 😍
- 14 April 2024
Pragya Nagra 😍😍😍
- 01 September 2023
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
