காலி - மக்குலுவ பிரதேசத்தில் பட்டம் விடும் போது ஏற்பட்ட விபத்தில் 5 வயது குழந்தை உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர்.
கட்டுமான பணியில் இருந்த வீட்டின் கூரையின் மீது ஏறி பட்டம் விட்டுக் கொண்டிருந்த போது கூரை உடைந்து குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்தார்.
குறித்த விபத்தில் உயிரிழந்த ஏனைய இருவரும் 40 மற்றும் 43 வயதுடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.
பட்டம் விடும் போது ஏற்பட்ட விபத்தில் குழந்தை உட்பட மூவர் பலி!
- Master Admin
- 14 May 2021
- (890)
தொடர்புடைய செய்திகள்
- 22 September 2024
- (109)
சனிப் பெயர்ச்சியால் அதிர்ஷ்டம் பெறும் ரா...
- 22 September 2024
- (36)
தொலைந்து போன அதிர்ஷ்டத்தை மீண்டும் கொண்ட...
- 22 September 2024
- (38)
கருப்பு கயிறை காலில் கட்ட கூடாதா? இந்த இ...
யாழ் ஓசை செய்திகள்
ஊரடங்கு சட்டம் தொடர்பில் சற்றுமுன் வெளியான அறிவிப்பு
- 22 September 2024
கொழும்பு மாவட்டம் - மத்திய கொழும்பு தேர்தல் முடிவுகள்
- 22 September 2024
ஊரடங்கு சட்டம் தொடர்பில் சற்றுமுன் வெளியான அறிவிப்பு!
- 22 September 2024
மட்டக்களப்பு மாவட்டம் - கல்குடா தேர்தல்தேர்தல் முடிவுகள்
- 22 September 2024
காலி மாவட்டம் தேர்தல் முடிவுகள்
- 22 September 2024
லைப்ஸ்டைல் செய்திகள்
சருமத்திற்கு புது பொலிவு கொடுக்கும் நெய்- ஒரு நாளில் எவ்வளவு சாப்பிடணும்
- 20 September 2024
கூந்தல் பராமரிப்பு: வீட்டிலேயே கூந்தலுக்கு Keratin செய்வது எப்படி..
- 15 September 2024
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.