காலி - மக்குலுவ பிரதேசத்தில் பட்டம் விடும் போது ஏற்பட்ட விபத்தில் 5 வயது குழந்தை உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர்.
கட்டுமான பணியில் இருந்த வீட்டின் கூரையின் மீது ஏறி பட்டம் விட்டுக் கொண்டிருந்த போது கூரை உடைந்து குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்தார்.
குறித்த விபத்தில் உயிரிழந்த ஏனைய இருவரும் 40 மற்றும் 43 வயதுடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.
பட்டம் விடும் போது ஏற்பட்ட விபத்தில் குழந்தை உட்பட மூவர் பலி!
- Master Admin
- 14 May 2021
- (1013)
தொடர்புடைய செய்திகள்
- 14 May 2021
- (578)
அசாதாரண காலநிலை - மூவர் பலி - 11,542 பேர...
- 29 September 2023
- (576)
தங்கத்தை காலில் அணிய கூடாதாம்.. ஏன் தெரி...
- 23 October 2020
- (494)
கொரோனா பரவலை சாதாரணமாகக் கடந்துசெல்ல முட...
யாழ் ஓசை செய்திகள்
விஜய் ஆட்சி அமைக்க முழு ஆதரவு!
- 08 May 2026
’பேய்’ மதுவை குடித்த ’நிஜப் பேய்’
- 08 May 2026
ஐ.பி.எல்: பெங்களூருவை வென்ற லக்னோ
- 08 May 2026
சினிமா செய்திகள்
29 திரை விமர்சனம்
- 08 May 2026
புடவையின் அழகில் மயக்கும் நடிகை அஸ்ரானி போட்டோஸ்
- 08 May 2026
Sanam Shetty
- 06 May 2026
Saanve megghana
- 25 April 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
