48 மணித்தியாலங்களில் 15 வார்ட் தொகுதியை நிர்மாணிக்கும் பணிகள் துரிதமாக ஆரம்பிக்கப்படவுள்ளன.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வழிகாட்டலின் கீழ் கொரோனா நோயாளர்கள் அதிகமாக இனங்காணப்பட்ட பிரதேசங்களில் முதல் கட்டமாக 15 வைத்தியசாலைகளில் இந்த வார்ட் தொகுதிகள் அமைக்கப்படவுள்ளன.
பசில் ராஜபக்ஷவின் பணிப்புரைக்கு அமைய இது அமுல்படுத்தப்பட்டுள்ளது.
ஒரு வார்ட் தொகுதி 50 கட்டில்களை உள்ளடக்கும் வகையில் அமைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
(அரசாங்க தகவல் திணைக்களம்)
48 மணித்தியாலங்களில் 15 வார்ட் தொகுதியை நிர்மாணிக்கும் பணி
- Master Admin
- 11 May 2021
- (430)

தொடர்புடைய செய்திகள்
- 05 February 2021
- (487)
இலங்கையில் மேலும் 336 பேருக்கு கொரோனா
- 22 March 2025
- (185)
இன்றைய தினம் பெரிய நஷ்டத்தை சந்திக்கப்போ...
- 19 November 2020
- (1679)
மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிப...
யாழ் ஓசை செய்திகள்
கொட்டித் தீர்க்கப்போகும் மழை: மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை
- 16 September 2025
இராணுவ வீரரின் உயிரை பறித்த மோட்டார் சைக்கிள்
- 16 September 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க வீட்டில் வெங்காயம் இப்படி இருக்கா? ஆபத்தானது- தெரிஞ்சுக்கோங்க
- 14 September 2025
இந்த இலை சேர்த்து செய்து பாருங்க.. பூண்டு சாதம் சுவை அள்ளும்
- 10 September 2025
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.