48 மணித்தியாலங்களில் 15 வார்ட் தொகுதியை நிர்மாணிக்கும் பணிகள் துரிதமாக ஆரம்பிக்கப்படவுள்ளன.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வழிகாட்டலின் கீழ் கொரோனா நோயாளர்கள் அதிகமாக இனங்காணப்பட்ட பிரதேசங்களில் முதல் கட்டமாக 15 வைத்தியசாலைகளில் இந்த வார்ட் தொகுதிகள் அமைக்கப்படவுள்ளன.
பசில் ராஜபக்ஷவின் பணிப்புரைக்கு அமைய இது அமுல்படுத்தப்பட்டுள்ளது.
ஒரு வார்ட் தொகுதி 50 கட்டில்களை உள்ளடக்கும் வகையில் அமைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
(அரசாங்க தகவல் திணைக்களம்)
48 மணித்தியாலங்களில் 15 வார்ட் தொகுதியை நிர்மாணிக்கும் பணி
- Master Admin
- 11 May 2021
- (456)
தொடர்புடைய செய்திகள்
- 18 August 2024
- (244)
ரக்சா பந்தன் 2024: இந்த ராசிப்படி ராக்கி...
- 21 December 2020
- (686)
கடந்த 24 மணித்தியாலங்களில் கொழும்பு மாவட...
- 15 February 2021
- (527)
யாழ் பல்கலைக்கழக மாணவி ஒருவர் நாகபாம்பு...
யாழ் ஓசை செய்திகள்
இலங்கையிலுள்ள வங்கிகள் வழமை போல் இயங்கும்!
- 20 March 2026
சதொசவில் 100 பொருட்களுக்கு விசேட விலைக்கழிவு
- 20 March 2026
விவசாயிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் எரிபொருள்!
- 19 March 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
கண்ணாடி போன்ற சருமத்திற்கு... வாரத்தில் 2 முறை போடுங்க
- 11 March 2026
கொங்கு நாட்டு தக்காளி குருமா - எப்படி செய்வது?
- 09 March 2026
சினிமா செய்திகள்
ஆதவ் அர்ஜுனாவை கடுமையாக தாக்கி ரஜினி ரசிகர்கள் போஸ்டர்
- 17 March 2026
Raiza Wilson 😍
- 14 April 2024
Pragya Nagra 😍😍😍
- 01 September 2023
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
