நாடு முழுவதையும் முடக்குவதற்கு எவ்வித தீர்மானமும் இதுவரையில் எடுக்கப்படவில்லை என இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இருப்பினும் எதிர்வரும் நாட்களில் மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து கட்டுப்பாடு விதிக்க வாய்ப்பு இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதனால் நீண்ட வரிசைகளில் நின்று பொருட்களை கொள்வனவு செய்து சேகரிக்க தேவையில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டை முடக்க எவ்வித தீர்மானமும் இல்லை
- Master Admin
- 10 May 2021
- (584)

தொடர்புடைய செய்திகள்
- 07 February 2024
- (281)
இனி கூகுள் பே மூலமாக ரூ.20000 கடன் வாங்க...
- 15 January 2021
- (941)
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை - பாடசாலை...
- 23 March 2024
- (670)
பங்குனி உத்திரத்தில் வரும் சந்திர கிரகணம...
லைப்ஸ்டைல் செய்திகள்
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.