பண்டாரவளை நகர பொதுச்சந்தை இன்று (09) முதல் காலவரையறையின்றி மூடப்பட்டுள்ள நிலையில், அப்பகுதியில் சுகாதார அதிகாரிகளும், பொலிஸாரும் தொடர் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக இவ்வாறு சந்தை மூடப்பட்டிருந்தாலும் இன்று காலை சில வியாபாரிகள், அத்துமீறி விற்பனை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
இதனையடுத்து பண்டாரவளை மாநகர சபை, பிரதேச செயலக சுகாதார பரிசோதகர்கள் மற்றும் பண்டாரவளை பொலிஸார் இணைந்து அவர்களை திரும்பியனுப்பினர்.
வெல்லவாய, ஹப்புத்தளை பகுதிகளைச் சேர்ந்த சில்லறை வியாபாரிகளே இவ்வாறு திருப்பி அனுப்பட்டனர்.
பண்டாரவளை நகர பொதுச்சந்தை காலவரையறையின்றி பூட்டு
- Master Admin
- 09 May 2021
- (560)
தொடர்புடைய செய்திகள்
- 09 May 2021
- (757)
நோர்வுட் ஆடைத் தொழிற்சாலை ஒன்றின் ஊழியர்...
- 08 May 2021
- (805)
கொவிட் நோயாளர்களுக்கு வீட்டிலேயே சிகிச்ச...
- 19 March 2024
- (474)
இந்த திகதிகளில் பிறந்தவர்கள் அதிர்ஷ்டசால...
யாழ் ஓசை செய்திகள்
சிமெந்து விலையும் அதிகரிப்பு
- 24 March 2026
ஆட்பதிவுத் திணைக்களத்தின் விசேட அறிவிப்பு
- 23 March 2026
முச்சக்கர வண்டி கட்டணமும் உயர்வு
- 23 March 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
கண்ணாடி போன்ற சருமத்திற்கு... வாரத்தில் 2 முறை போடுங்க
- 11 March 2026
கொங்கு நாட்டு தக்காளி குருமா - எப்படி செய்வது?
- 09 March 2026
சினிமா செய்திகள்
ஆதவ் அர்ஜுனாவை கடுமையாக தாக்கி ரஜினி ரசிகர்கள் போஸ்டர்
- 17 March 2026
Raiza Wilson 😍
- 14 April 2024
Pragya Nagra 😍😍😍
- 01 September 2023
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
