இலங்கையில் மேலும் 970 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப் பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணி உடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அதன் அடிப்படையில் இலங்கையில் இதுவரையில் 123,308 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப் பட்டுள்ளது.
இதேவேளை, கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் மேலும் 1,335 பேர் இன்று (07) பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதற்கமைய நாட்டில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களில் எண்ணிக்கை 103,098 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் 764 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் மேலும் 970 பேருக்கு கொரோனா
- Master Admin
- 08 May 2021
- (568)
தொடர்புடைய செய்திகள்
- 21 November 2020
- (639)
அனைத்து அரசு பேருந்துகளை இன்றும் நாளையும...
- 14 March 2025
- (293)
மீன ராசியில் உதயமாகும் புதன்: தொட்டதெல்ல...
- 26 December 2025
- (48)
2026 இன் இரட்டை ராஜ யோகம் - அதிர்ஷ்டத்தை...
யாழ் ஓசை செய்திகள்
வாகனங்களின் விலைகளில் ஏற்படவுள்ள மாற்றம்
- 27 December 2025
2026 கணக்கெடுப்பு பணிகள் குறித்து வெளியான விசேட தகவல்
- 27 December 2025
வீட்டில் நடந்த விபத்து ; பரிதாபமாக உயிரிழந்த 7 வயது பாடசாலை மாணவி
- 27 December 2025
முறியடிக்கப்பட்ட கொலை சதி திட்டம்! வாக்குமூலத்தில் அம்பலமான தகவல்கள்
- 26 December 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
ஊரே மணக்க மணக்க மத்தி மீன் குழம்பு - இலங்கை பாணியில் எப்படி செய்வது?
- 26 December 2025
நள்ளிரவில் பிரியாணி சாப்பிடுபவரா நீங்கள்? இதோ எச்சரிக்கை பதிவு
- 23 December 2025
யாழ்ப்பாணத்து சுவையில் வாயூரும் இறால் புட்டு மசாலா செய்வது எப்படி?
- 20 December 2025
பெண்களே இதை மட்டும் செய்யாதீங்க.. மாதவிடாய் இரத்தத்தில் Face pack
- 18 December 2025
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
