இலங்கையில் மேலும் 970 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப் பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணி உடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அதன் அடிப்படையில் இலங்கையில் இதுவரையில் 123,308 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப் பட்டுள்ளது.
இதேவேளை, கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் மேலும் 1,335 பேர் இன்று (07) பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதற்கமைய நாட்டில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களில் எண்ணிக்கை 103,098 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் 764 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் மேலும் 970 பேருக்கு கொரோனா
- Master Admin
- 08 May 2021
- (578)
தொடர்புடைய செய்திகள்
- 26 May 2023
- (299)
மீண்டும் குறைந்த தங்கம் விலை - வெளியான ந...
- 18 December 2020
- (1225)
மேல் மாகாணத்தில் இருந்து வௌியேறுபவர்களுக...
- 12 December 2020
- (623)
2019 உயர்தர மாணவர்கள் தாக்கல் செய்த மனு...
யாழ் ஓசை செய்திகள்
இலங்கையில் தனிநபர் வாழ்வதற்கு தேவையான பணம் : வெளியான தகவல்
- 26 February 2026
தனியார் பாடசாலை ஒன்றில் 16 மாணவர்களுக்கு ஒவ்வாமை!
- 26 February 2026
இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்ட மாற்றம்
- 26 February 2026
திருமண பந்தத்தில் இணைந்த விஜய் தேவரகொண்டா- ராஷ்மிகா மந்தனா
- 26 February 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
இதய நோய் வராமல் தடுக்கும் உணவுகள் - எப்போது சாப்பிட வேண்டும்?
- 12 February 2026
பூண்டு சாப்பிடுவதால் உடம்பிற்கு இவ்வளவு நன்மையா? பலரும் அறியாத தகவல்
- 11 February 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
