மீள் ஏற்றுமதிக்காக கொழும்பு துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்ட 230 மெட்ரிக்தொன் தேய்காய் எண்ணை இன்று (07) மலேசியாவிற்கு மீள் ஏற்றுமதி செய்யப்படவுள்ளது.
குறித்த எண்ணைத் தொகையை எடுத்துச் செல்வதற்கான கப்பல் இன்று மாலை கொழும்பு துறைமுகத்திற்கு வருகை தரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அபலடொக்ஸின் எனும் விஷ இராசாயனம் உள்ளடங்கிய காரணத்தினால் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட105 மெட்ரிக்தொன் தேங்காய் எண்ணை இதற்கு முன்னர் மீள் ஏற்றுமதி செய்யப்பட்டிருந்தது.
அதனடிப்படையில் இன்றைய தினம் 12 கொள்கலன் தேங்காய் எண்ணை மீள் ஏற்றுமதி செய்யப்படவுள்ளதாக சுங்க ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
புற்றுநோய் தேங்காய் எண்ணை - இன்று மலேசியாவிற்கு மீள் ஏற்றுமதி
- Master Admin
- 07 May 2021
- (618)
தொடர்புடைய செய்திகள்
- 21 October 2024
- (352)
ஷஷ யோகத்தில் சனி: இனிவரும் மாதங்களில் சங...
- 21 February 2024
- (284)
காதலர்களின் மாதம் பெப்ரவரியில் பிறந்தவரா...
- 15 February 2021
- (665)
யாழில் மாணவர்கள் சிலர் பாலியல் ரீதியில்...
யாழ் ஓசை செய்திகள்
அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட டிரம்ப்!
- 18 June 2026
யாழ்.வேம்படி மாணவி சாதனை
- 17 June 2026
சினிமா செய்திகள்
Shruti Haasan's Stunning Glamour Photos 😍💫
- 13 June 2026
Gorgeous Stunning Looks of Teju Ashwini 💛😍
- 09 June 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
