சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் அண்ணாத்த படப்பிடிப்பு இறுதி கட்டத்தில் உள்ளது. ஐதராபாத்தில் 3 வாரங்களுக்கு மேல் முகாமிட்டு இந்த படத்தில் ரஜினி நடித்து வருகிறார். இன்னும் ஒரு வாரத்தில் முழு படப்பிடிப்பும் முடிந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படத்தை தீபாவளிக்கு திரைக்கு கொண்டு வர திட்டமிட்டு உள்ளனர். அண்ணாத்த படத்தை முடித்ததும் தொடர்ந்து புதிய படமொன்றில் நடிக்க ரஜினி தயாராகி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.இந்த படத்தை டைரக்டர்கள் கார்த்திக் சுப்புராஜ் அல்லது தேசிங்கு பெரியசாமி இயக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. கார்த்திக் சுப்புராஜ் ஏற்கனவே ரஜினியை வைத்து பேட்ட படத்தை இயக்கினார். அந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றது. தேசிங்கு பெரியசாமி வெற்றி பெற்ற கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தை இயக்கி பிரபலமானார். இந்த படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வரவேற்பை பெற்றது. இந்த இரு இயக்குனர்களும் ரஜினியிடம் கதை சொல்லி இருப்பதாக கூறப்படுகிறது. இவர்களில் யாரை ரஜினி தேர்வு செய்வார் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
மீண்டும் புதிய படத்தில் நடிக்கும் ரஜினிகாந்த்
- Master Admin
- 04 May 2021
- (555)

தொடர்புடைய செய்திகள்
- 26 February 2021
- (595)
கூந்தல் உதிர்வுக்கு உடனே பலன் வேண்டுமா?...
- 22 November 2024
- (303)
இந்த ராசிக்காரர்கள் விவாகரத்திற்கு பின்...
- 09 April 2024
- (490)
அதிஷ்டத்தை கொடுக்கும் மயில் இறகு... வீட்...
யாழ் ஓசை செய்திகள்
அரிசி இறக்குமதி தொடர்பில் அரசு எடுத்த தீர்மானம்
- 02 April 2025
லிட்ரோ எரிவாயு குறித்து வெளியான அதிர்ச்சி தகவல்
- 02 April 2025
இலங்கையில் வரவேற்பை பெற்றுள்ள விந்தணு தானம்!
- 02 April 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
மாடித்தோட்டத்தில் டிராகன் பழச்செடி வளர்க்க முடியுமா?
- 02 April 2025
பிரியாணிக்கே டஃப் கொடுக்கும் தக்காளி சாதம்
- 31 March 2025
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.