இலங்கையில் மேலும் 260 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இவர்கள் அனைவரும் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் எனவும் இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இதற்கமைய இதுவரையில் இலங்கையில் 97,365 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவர்களில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களில் எண்ணிக்கை 93,547 ஆகும்.
இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 620 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் மேலும் 260 பேருக்கு கொரோனா
- Master Admin
- 20 April 2021
- (584)
தொடர்புடைய செய்திகள்
- 09 August 2024
- (381)
வீட்டில் செல்வம் குவிக்கும் வலம்புரி சங்...
- 04 July 2025
- (109)
இந்த தேதியில் பிறந்தவங்க கஞ்சர்களாக இருப...
- 05 July 2025
- (104)
சனி வக்ர பெயர்ச்சியால் மகா ராஜயோகம் பெரு...
யாழ் ஓசை செய்திகள்
ஒரு லீற்றர் டீசல் 720 ரூபாய் : ஜனாதிபதி அதிரடி
- 13 May 2026
2.2 கிலோ எடை கொண்ட ராட்சத மாணிக்கம் கண்டெடுப்பு
- 13 May 2026
பாகிஸ்தானை வீழ்த்திய பங்களாதேஷ்
- 13 May 2026
அமெரிக்காவிற்கு ஈரான் விடுத்த எச்சரிக்கை
- 13 May 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
