இலங்கையில் மேலும் 260 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இவர்கள் அனைவரும் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் எனவும் இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இதற்கமைய இதுவரையில் இலங்கையில் 97,365 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவர்களில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களில் எண்ணிக்கை 93,547 ஆகும்.
இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 620 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் மேலும் 260 பேருக்கு கொரோனா
- Master Admin
- 20 April 2021
- (562)
தொடர்புடைய செய்திகள்
- 05 June 2025
- (188)
இந்த ராசியினர் எவ்வளவு போராடினாலும் இறுத...
- 11 May 2021
- (908)
கொவிட் தொற்றுக்கு உள்ளாகி 26 பேர் பலி -...
- 31 May 2020
- (5742)
தந்தைக்கு அஞ்சலி செலுத்த தொண்டமானின் மூத...
யாழ் ஓசை செய்திகள்
இலங்கைக்கான நிதியை அதிகரித்த ஆசிய அபிவிருத்தி வங்கி
- 24 March 2026
ஈரான் அதிஉயர் தேசிய சபைக்கு புதிய செயலாளர்
- 24 March 2026
இளைஞர் தொழில் முயற்சியாளர்களுக்கான கடன் திட்டம்
- 24 March 2026
சிமெந்து விலையும் அதிகரிப்பு
- 24 March 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
கண்ணாடி போன்ற சருமத்திற்கு... வாரத்தில் 2 முறை போடுங்க
- 11 March 2026
கொங்கு நாட்டு தக்காளி குருமா - எப்படி செய்வது?
- 09 March 2026
சினிமா செய்திகள்
ஆதவ் அர்ஜுனாவை கடுமையாக தாக்கி ரஜினி ரசிகர்கள் போஸ்டர்
- 17 March 2026
Raiza Wilson 😍
- 14 April 2024
Pragya Nagra 😍😍😍
- 01 September 2023
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
