இலங்கையில் மேலும் 260 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இவர்கள் அனைவரும் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் எனவும் இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இதற்கமைய இதுவரையில் இலங்கையில் 97,365 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவர்களில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களில் எண்ணிக்கை 93,547 ஆகும்.
இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 620 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் மேலும் 260 பேருக்கு கொரோனா
- Master Admin
- 20 April 2021
- (509)

தொடர்புடைய செய்திகள்
- 30 November 2020
- (381)
காரைநகர் பிரதேச செயலர் பிரிவில் 373 பேர்...
- 18 October 2020
- (342)
20A தொடர்பாக அழுத்தம்: ஜனாதிபதி, பிரதமர்...
- 26 January 2021
- (726)
மேல் மாகாணத்தை விட்டு வெளியேறுவோருக்கு ம...
லைப்ஸ்டைல் செய்திகள்
மசாலா டீ க்கு 'மசாலா' எப்படி தயாரிப்பது?
- 14 June 2025
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.