இலங்கையில் மேலும் 260 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இவர்கள் அனைவரும் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் எனவும் இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இதற்கமைய இதுவரையில் இலங்கையில் 97,365 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவர்களில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களில் எண்ணிக்கை 93,547 ஆகும்.
இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 620 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் மேலும் 260 பேருக்கு கொரோனா
- Master Admin
- 20 April 2021
- (582)
தொடர்புடைய செய்திகள்
- 28 October 2023
- (1430)
கருப்பாக இருக்கும் கொலுசு பளபளவென மாற வே...
- 24 September 2024
- (284)
அமெரிக்கா, இந்தியாவில் இலவசமாக தங்கம் கி...
- 07 May 2023
- (300)
நாளை 10 மணித்தியால நீர்வெட்டு!
யாழ் ஓசை செய்திகள்
ஆளுநர் பச்சைக்கொடி - நாளை முதல்வராகும் விஜய்
- 09 May 2026
மீண்டும் ஆளுநரைச் சந்திக்க புறப்பட்டார் விஜய்
- 09 May 2026
சினிமா செய்திகள்
Mortal Kombat II : திரை விமர்சனம்
- 09 May 2026
Sanam Shetty
- 06 May 2026
Saanve megghana
- 25 April 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
