முல்லைத்தீவு மாவட்டத்தின் தண்ணிமுறிப்பு வயல் வெளியில் மின்னல் தாக்குதலுக்கு இலக்காகி 3 விவசாயிகள் உயிரிழந்துள்ளனர்.
18 மாவட்டங்களுக்கு நேற்று சிவப்பு எச்சரிக்கை விடப்பட்டதோடு, மழை மற்றும் மின்னல் தாக்கம் ஏற்படும் என எச்சரிக்கை விடப்பட்ட நிலையில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
முல்லைத்தீவு, தண்ணிமுறிப்பு வயல் வெளியில் விவசாய நடவடிக்கைகளில் விவசாயிகள் ஈடுபட்டிருந்த நிலையில் நேற்று மாலை கனமழையும் மின்னல் தாக்கமும் ஏற்ப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த பகுதிகளில் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த 3 விவசாயிகளே மின்னல் தாக்கம் காரணமாக இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
சம்பவத்தில் குமுழமுனை மேற்கு பகுதியை சேர்ந்த 35 வயதுடைய கணபதிப்பிள்ளை மயூரன், குமுழமுனை மத்தி பகுதியை சேர்ந்த 34 வயதுடைய சுவர்னன், வற்றாப்பளை பகுதியை சேர்ந்த 46 வயதுடைய சுஜீவன் ஆகிய குடும்பஸ்தர்களே இவ்வாறு உயிரிழந்தவர்கள் எனவும் எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
வயல் வெளியில் மின்னல் தாக்கி 3 விவசாயிகள் உயிரிழப்பு
- Master Admin
- 16 April 2021
- (494)

தொடர்புடைய செய்திகள்
- 28 December 2020
- (246)
வட்டவளை – மவுன்ஜின் தோட்டம் தனிமைப்படுத்...
- 17 November 2020
- (384)
2021 Budget - கடன் திட்டங்கள் தொடர்பான அ...
- 22 February 2021
- (312)
கலைப் பீடத்துக்கான பேராசிரியர் அ. துரைரா...
யாழ் ஓசை செய்திகள்
இலங்கை போக்குவரத்து சபை கட்டாயமாக்கியுள்ள நடைமுறை
- 19 February 2025
நாளை பல பகுதிகளில் வெப்பமான காலநிலை: வெளியான எச்சரிக்கை
- 19 February 2025
டிஜிட்டல் அடையாள அட்டையை ஏப்ரல் மாதத்தின் பின் வெளியிட நடவடிக்கை
- 19 February 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
கிராமத்து பாணியில் காரசாரமான மட்டன் குழம்பு...
- 18 February 2025
என்றும் இளமையுடன் ஜொலிக்க வைக்கும் பீட்ரூட் சீரம்- தினமும் போடலாமா..
- 17 February 2025
Green Chilli Chutney: ஆந்திரா பாணியில் காரசாரமான பச்சை மிளகாய் சட்னி
- 15 February 2025
சுவையான காபியை யாரெல்லாம் குடிக்க கூடாது? மீறினால் ஆபத்து இதுதான்
- 13 February 2025
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.