யாழ்ப்பாணம் மட்டுவிலில் வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை 8 வயது சிறுவன் இயக்கிய நிலையில் ஒன்றரை வயது குழந்தை மீது மோட்டார் சைக்கிள் மோதி குழந்தை உயிரிழந்துள்ளது.
வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை சிறுவன் இயக்கியுள்ளான்.
இதன்போது மோட்டார் சைக்கிளுக்கு எதிரே விளையாடிக் கொண்டிருந்த ஒன்றரை வயதான குழந்தை மீது மோட்டார் சைக்கிள் மோதியுள்ளது.
இதனையடுத்து குழந்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.
சம்பவத்தில் உயிரிழந்த குழந்தை 8 வயது சிறுவனின் சகோதரி என தெரிவிக்கப்படுகின்றது.
புத்தாண்டு தினத்தில் சகோதரனின் தவறினால் ஒன்றரை வயது குழந்தை உயிரிழப்பு
- Master Admin
- 14 April 2021
- (813)

தொடர்புடைய செய்திகள்
- 18 March 2024
- (221)
முட்டையில் இருக்கும் அழகுக்குறிப்புகள் எ...
- 07 August 2024
- (297)
100 நாட்களுக்குப் பிறகு வரும் சனிபெயர்ச்...
- 14 March 2025
- (162)
மீன ராசியில் உதயமாகும் புதன்: தொட்டதெல்ல...
யாழ் ஓசை செய்திகள்
பாடசாலை மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு
- 14 March 2025
தொடர் மாற்றத்துக்குள்ளாகும் தங்க விலை
- 14 March 2025
இரவு நேர சேவையில் இருந்து விலகும் கிராம உத்தியோகத்தர்கள்
- 14 March 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.