ஐபொரஸ்ட் பகுதியிலிருந்து நுவரெலியா நோக்கிச் சென்ற முச்சக்கரவண்டி ஒன்று 15 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் காயமடைந்துள்ளனர்.
கந்தபளை நுரரெலியா இராகலை பிரதான வீதித்தின் கொங்கோடியா தோட்டப் பகுதியில் இன்று (07) அதிகாலை 04 மணியளவில் இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் சாரதி உட்பட இருவர் காயமுற்று நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ள்ளதுடன் முச்சக்கரவண்டி கடுமையாக சேதமாகியுள்ளது.
சாரதிக்கு ஏற்பட்ட நித்திரையே விபத்துக்கான காரணம் என் தெரிவித்த கந்தபளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இன்று அதிகாலை 15 அடி பள்ளத்தில் பாய்ந்த முச்சக்கரவண்டி!
- Master Admin
- 07 April 2021
- (954)
தொடர்புடைய செய்திகள்
- 12 April 2021
- (514)
சிவில் பாதுகாப்பு படை வீரர்கள் இருவர் பல...
- 10 November 2020
- (455)
தீபாவளிப் பண்டிகையை வீட்டிலிருந்து கொண்ட...
- 01 April 2021
- (547)
இலங்கையில் மேலும் 125 பேருக்கு கொரோனா
யாழ் ஓசை செய்திகள்
முறியடிக்கப்பட்ட கொலை சதி திட்டம்! வாக்குமூலத்தில் அம்பலமான தகவல்கள்
- 26 December 2025
ஒரே நாளில் 61 மில்லியன் ரூபாய் வருமானம்
- 26 December 2025
இலங்கையில் இன்றைய தங்கம் விலை நிலவரம்
- 26 December 2025
பாரிய சுனாமி அலை:செயற்கைக்கோளில் அவதானிக்கப்பட்ட தகவல்கள்
- 26 December 2025
டிட்வா புயல் பேரிடரால் கிழக்கில் 33640 விவசாயிகள் பாதிப்பு
- 26 December 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
ஊரே மணக்க மணக்க மத்தி மீன் குழம்பு - இலங்கை பாணியில் எப்படி செய்வது?
- 26 December 2025
நள்ளிரவில் பிரியாணி சாப்பிடுபவரா நீங்கள்? இதோ எச்சரிக்கை பதிவு
- 23 December 2025
யாழ்ப்பாணத்து சுவையில் வாயூரும் இறால் புட்டு மசாலா செய்வது எப்படி?
- 20 December 2025
பெண்களே இதை மட்டும் செய்யாதீங்க.. மாதவிடாய் இரத்தத்தில் Face pack
- 18 December 2025
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
