இலங்கையில் அதிகளவான வாகன விபத்துக்கள் சம்பவிக்கும் மாதமாக ஏப்ரல் மாதம் கருதப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாரளர், பிரதி பெலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
அதிலும் ஏப்ரல் 10 முதல் 20 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் அதிகளவான விபத்துக்கள் சம்பவிக்க கூடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனால் வீதி போக்குவரத்து விதிகளை சாரதிகள் உரிய முறையில் கடைப்பிடிக்க வேண்டியது அவசியம் எனவும் அவர் கூறியுள்ளார்.
இதேவேளை நேற்று (31) பதிவான விபத்துக்களில் ஐவர் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாரளர், பிரதி பெலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண மேலும் தெரிவித்தார்.
சாரதிகளுக்கு பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை
- Master Admin
- 01 April 2021
- (686)
தொடர்புடைய செய்திகள்
- 14 December 2020
- (521)
மேலும் 329 பேருக்கு கொரோனா
- 15 October 2024
- (339)
இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நா...
- 17 November 2024
- (145)
வங்கி கணக்கு எந்த நாளில் துவங்கினால் பணம...
யாழ் ஓசை செய்திகள்
இலங்கை ரூபாயின் பெறுமதி இன்றும் பாரிய வீழ்ச்சி
- 15 May 2026
சிறுமிகளை கடத்தும் குழு மட்டக்களப்பில்!
- 15 May 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
