இலங்கையில் அதிகளவான வாகன விபத்துக்கள் சம்பவிக்கும் மாதமாக ஏப்ரல் மாதம் கருதப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாரளர், பிரதி பெலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
அதிலும் ஏப்ரல் 10 முதல் 20 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் அதிகளவான விபத்துக்கள் சம்பவிக்க கூடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனால் வீதி போக்குவரத்து விதிகளை சாரதிகள் உரிய முறையில் கடைப்பிடிக்க வேண்டியது அவசியம் எனவும் அவர் கூறியுள்ளார்.
இதேவேளை நேற்று (31) பதிவான விபத்துக்களில் ஐவர் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாரளர், பிரதி பெலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண மேலும் தெரிவித்தார்.
சாரதிகளுக்கு பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை
- Master Admin
- 01 April 2021
- (571)

தொடர்புடைய செய்திகள்
- 19 January 2024
- (797)
தொலைபேசியில் *401# டயல் செய்தால் ஆபத்தா....
- 17 April 2025
- (85)
தலைகீழாக நின்றாலும் இந்த ராசியினர் தப்பை...
- 08 November 2020
- (353)
நிறுவனங்களில் சுகாதார அறிவுறுத்தல்களைப்...
யாழ் ஓசை செய்திகள்
நாய் மீது மோதிய மோட்டார் சைக்கிள் ; இளைஞன் பலி
- 19 April 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.