கொழும்பு மத்திய குற்ற புலனாய்வு பிரிவு நடத்திய சோதனையின் போது 1 கிலோ 70 கிராம் நிறையுடைய ஹெரோயின் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
மருதானை குடிசை வீட்டு தொகுதியில் இருந்து குறித்த ஹெரோயின் தொகை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த ஹெரோயின் தொகை மருதானை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் அது இன்று மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்டுள்ளது.
குடிசை வீட்டில் இருந்து ஒரு கிலோ ஹெரோயின் கண்டுபிடிப்பு
- Master Admin
- 01 April 2021
- (570)

தொடர்புடைய செய்திகள்
- 13 August 2025
- (192)
சனி விபரீத ராஜயோகம்: பெரிய அதிர்ஷ்டம் பெ...
- 25 March 2024
- (1182)
கும்பத்தில் பயணம் செய்யும் சனியும் சுக்க...
- 11 August 2025
- (211)
இந்த ராசியில் சனி சதேசாதி - இனி இரண்டரை...
யாழ் ஓசை செய்திகள்
விடுதி அறையில் மர்மமான முறையில் உயிரிழந்த இளைஞனின் சடலம் மீட்பு
- 16 October 2025
பல பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!
- 16 October 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
ஒல்லியான இடுப்பு வேணுமா? அப்போ வெந்தயத்தை இப்படி சாப்பிடுங்க
- 14 October 2025
முடி சும்மா காடு போல வளரணுமா? இந்த ஒரு காயின் எண்ணெய் போதும்
- 12 October 2025
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.