கொழும்பு மத்திய குற்ற புலனாய்வு பிரிவு நடத்திய சோதனையின் போது 1 கிலோ 70 கிராம் நிறையுடைய ஹெரோயின் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
மருதானை குடிசை வீட்டு தொகுதியில் இருந்து குறித்த ஹெரோயின் தொகை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த ஹெரோயின் தொகை மருதானை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் அது இன்று மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்டுள்ளது.
குடிசை வீட்டில் இருந்து ஒரு கிலோ ஹெரோயின் கண்டுபிடிப்பு
- Master Admin
- 01 April 2021
- (622)
தொடர்புடைய செய்திகள்
- 31 March 2021
- (677)
இலங்கையின் களிமண்ணால் முகத்தை அழகாக்கலாம...
- 26 November 2025
- (119)
30 ஆண்டுக்கு பின் சனிபகவான் - செவ்வாய் ய...
- 07 March 2021
- (548)
போலி ஆவணம் தயாரிக்கும் நிலையமொன்று சுற்ற...
யாழ் ஓசை செய்திகள்
கம்பன் விழாவில் ஜனாதிபதிக்கு விருது!
- 04 May 2026
உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்படுமா?
- 03 May 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
