கொலொன்ன வெல்வதுகொட திகனவெல நீர்வீழ்ச்சியில் நீராடிக் கொண்டிருந்த இரண்டு இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
குறித்த இளைஞர்கள் இருவரும் நேற்று மதியம் திகனவெல நீர்வீழ்ச்சியில் நீராட சென்றுள்ள நிலையில் நீரில் மூழ்கியுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
பின்னர் குறித்த இளைஞர்கள் இருவரினதும் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
17 வயதுடைய இளைஞர்கள் இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நீரில் மூழ்கி இளைஞர்கள் இருவர் பலி
- Master Admin
- 29 March 2021
- (419)

தொடர்புடைய செய்திகள்
- 27 December 2024
- (242)
2024-ஆம் ஆண்டில் பலிக்காத பாபா வங்கா கணி...
- 24 December 2020
- (353)
திரையரங்குகளைத் திறக்க அனுமதி- திரைப்படக...
- 09 November 2020
- (402)
துறையப்பா விளையாட்டறங்கில் கால்பந்தாட்ட...
யாழ் ஓசை செய்திகள்
அதிரடி மாற்றம் கண்ட டொலர் பெறுமதி
- 16 June 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
மசாலா டீ க்கு 'மசாலா' எப்படி தயாரிப்பது?
- 14 June 2025
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.