கொலொன்ன வெல்வதுகொட திகனவெல நீர்வீழ்ச்சியில் நீராடிக் கொண்டிருந்த இரண்டு இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
குறித்த இளைஞர்கள் இருவரும் நேற்று மதியம் திகனவெல நீர்வீழ்ச்சியில் நீராட சென்றுள்ள நிலையில் நீரில் மூழ்கியுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
பின்னர் குறித்த இளைஞர்கள் இருவரினதும் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
17 வயதுடைய இளைஞர்கள் இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நீரில் மூழ்கி இளைஞர்கள் இருவர் பலி
- Master Admin
- 29 March 2021
- (489)
தொடர்புடைய செய்திகள்
- 23 April 2025
- (270)
எதிரிகளை மிரளவைக்கும் வலிமையுடைய பெண் ரா...
- 16 March 2026
- (44)
அதிர்ஷ்டத்துடனேயே பிறப்பெடுத்த டாப் 3 பெ...
- 15 November 2025
- (56)
பெண்களே உஷார்! திருமணத்தை மீறிய உறவில் இ...
யாழ் ஓசை செய்திகள்
QR குறியீட்டில் எரிபொருள் தொடர்பில் முக்கிய அறிவிப்பு
- 16 March 2026
பொதுப் பாதுகாப்பு அமைச்சரின் சகோதரர் வீதி விபத்தில் பலி
- 16 March 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
கண்ணாடி போன்ற சருமத்திற்கு... வாரத்தில் 2 முறை போடுங்க
- 11 March 2026
கொங்கு நாட்டு தக்காளி குருமா - எப்படி செய்வது?
- 09 March 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
