தபால் மூலம் இடம்பெற்று வந்த பல்வேறு போதைப்பொருள் கடத்தல் சம்பவங்களை காவல்துறையினர் கண்டறிந்துள்ளனர்.
கடந்த வருடம் டிசம்பர் 27ஆம் திகதி கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு விமானம் மூலம் வந்த பொதி ஒன்றை பரிசோதனை செய்த போது 27 கிராம் குஷ் ரக போதைப்பொருள் மீட்கப்பட்டது.
அதேபோல், பிரான்ஸில் இருந்து டுபாய் ஊடாக இலங்கை வந்த பொதி ஒன்றை சோதனை செய்த போதும் 4360 போதை குளிசைகள் மீட்கப்பட்டுள்ளன.
இந்த இரண்டு பொதிகளும் போலியான முகவரிக்கு அனுப்பப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், எதிர்வரும் காலங்களில் இதுபோன்ற பொதிகள் தொடர்பில் அவதானமாக இருப்பதுடன்,புதிய வகை போதைப்பொருட்கள் நாட்டுக்குள் கொண்டு வரப்படுவதை தடுக்க நடவடிக்கைகளை முன்னெடுக்க உள்ளதாகவும் காவல்துறை பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு கடத்தப்பட்ட போதைப்பொருட்கள்
- Master Admin
- 26 March 2021
- (354)

தொடர்புடைய செய்திகள்
- 06 April 2021
- (309)
மாகாண சபை தேர்தல் தொடர்பில் கட்சித் தலைவ...
- 17 April 2024
- (1408)
காகம் அடிக்கடி வீடு தேடி வந்தால் என்ன அர...
- 19 February 2025
- (209)
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: இன்னும்...
யாழ் ஓசை செய்திகள்
கல்வி அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
- 09 July 2025
தமிழர் பகுதியில் பேருந்து சாரதிகளின் மோசமான செயல்!
- 09 July 2025
யாழில் அதிகாலையில் பயங்கரம் ; மூவருக்கு நேர்ந்த கதி
- 09 July 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.