அடிப்படைவாத செயற்பாடுகளுக்கு நிதி திரட்டிய குற்றச்சாட்டு தொடர்பில் இருவரை தீவிரவாத ஒழிப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.
மாத்தளை பகுதியை சேர்ந்த 46 வயதுடை ஒருவரும் அவர்களுள் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் ஏனைய நபர் சஹ்ரானுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த 49 வயதுடைய காத்தன்குடி பகுதியை சேர்ந்தவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
அடிப்படைவாத செயற்பாடுகளுக்கு நிதி திரட்டிய இருவர் கைது
- Master Admin
- 26 March 2021
- (506)
தொடர்புடைய செய்திகள்
- 15 August 2024
- (252)
திரும்பி செல்லும் குரு பகவான்: மொத்தமாக...
- 04 November 2025
- (250)
பக்கவாதம் வரும் அபாயம்.. ஆபத்தான நிலைக்க...
- 10 December 2020
- (436)
இலங்கையில் மேலும் 300 பேருக்கு கொரோனா
யாழ் ஓசை செய்திகள்
ஐபிஎல் வரலாற்றில் உலக சாதனை படைத்த விராட் கோலி
- 25 April 2026
உரிய ஆவணங்கள் இருந்தால் காணிகள் நிச்சயம் கையளிக்கப்படும்
- 25 April 2026
வடக்கில் இருந்து சிவனடி பாத மலைக்கு திருத்தல யாத்திரை!
- 24 April 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
