அடிப்படைவாத செயற்பாடுகளுக்கு நிதி திரட்டிய குற்றச்சாட்டு தொடர்பில் இருவரை தீவிரவாத ஒழிப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.
மாத்தளை பகுதியை சேர்ந்த 46 வயதுடை ஒருவரும் அவர்களுள் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் ஏனைய நபர் சஹ்ரானுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த 49 வயதுடைய காத்தன்குடி பகுதியை சேர்ந்தவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
அடிப்படைவாத செயற்பாடுகளுக்கு நிதி திரட்டிய இருவர் கைது
- Master Admin
- 26 March 2021
- (490)
தொடர்புடைய செய்திகள்
- 09 February 2025
- (1213)
பற்கள் விழுவது போல் கனவு வருதா? அதற்கு இ...
- 05 March 2026
- (45)
கோடீஷ்வர யோகத்தை அள்ளி கொடுக்கும் குரு -...
- 05 October 2024
- (248)
சனி தோஷம் நீங்க புரட்டாதி சனியில் வராகி...
லைப்ஸ்டைல் செய்திகள்
கொங்கு நாட்டு தக்காளி குருமா - எப்படி செய்வது?
- 09 March 2026
இதய நோய் வராமல் தடுக்கும் உணவுகள் - எப்போது சாப்பிட வேண்டும்?
- 12 February 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
