மஸ்கெலியா ஶ்ரீ சண்முகநாதன் கோவிலுடன் தொடர்புடைய 11 பேருக்கு கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக மஸ்கெலியா சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.
குறித்த கோவிலில் இடம்பெற்ற கூட்டமொன்றில் கலந்து கொண்டு நிர்வாக சபை உறுப்பினர் ஒருவர் கடந்த தினம் உயிரிழந்த நிலையில் அவருக்கு கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருந்தது.
கோவில் பூசகருக்கும் கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை தொடர்ந்து அவருடன் நெருங்கிப் பழகிய 35 பேர் பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் இந்த 11 தொற்றாளர்களும் இனங்காணப்பட்டுள்ளனர்.
மஸ்கெலியா கோவிலில் கொவிட் கொத்தணி!
- Master Admin
- 22 March 2021
- (590)
தொடர்புடைய செய்திகள்
- 20 October 2020
- (441)
ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள பகுதிகளில்...
- 02 June 2020
- (634)
ஜூன் 4 ஆம் திகதி அரச நிறுவனங்களுக்கு விட...
- 28 February 2024
- (388)
12 ஆண்டுகளுக்குப் பிறகு உருவாகும் கஜலக்ஷ...
யாழ் ஓசை செய்திகள்
புலோலியில் பாரம்பரிய கூட்டுறவு உணவகம் திறந்துவைப்பு!
- 14 March 2026
தொடர்ந்து குறைவடையும் தங்க விலை : இன்றைய நிலவரம்
- 13 March 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
கண்ணாடி போன்ற சருமத்திற்கு... வாரத்தில் 2 முறை போடுங்க
- 11 March 2026
கொங்கு நாட்டு தக்காளி குருமா - எப்படி செய்வது?
- 09 March 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
