மஸ்கெலியா ஶ்ரீ சண்முகநாதன் கோவிலுடன் தொடர்புடைய 11 பேருக்கு கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக மஸ்கெலியா சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.
குறித்த கோவிலில் இடம்பெற்ற கூட்டமொன்றில் கலந்து கொண்டு நிர்வாக சபை உறுப்பினர் ஒருவர் கடந்த தினம் உயிரிழந்த நிலையில் அவருக்கு கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருந்தது.
கோவில் பூசகருக்கும் கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை தொடர்ந்து அவருடன் நெருங்கிப் பழகிய 35 பேர் பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் இந்த 11 தொற்றாளர்களும் இனங்காணப்பட்டுள்ளனர்.
மஸ்கெலியா கோவிலில் கொவிட் கொத்தணி!
- Master Admin
- 22 March 2021
- (518)

தொடர்புடைய செய்திகள்
- 06 March 2021
- (453)
வடக்கு மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த...
- 15 June 2025
- (109)
இந்த ராசி ஆண்கள் மனைவியை தங்கத்தாலும் வை...
- 24 December 2020
- (669)
சில பகுதிகள் உடன் அமுலுக்கு வரும் வகையில...
யாழ் ஓசை செய்திகள்
இன்று பதிவாகியுள்ள தங்க விலை நிலவரம்
- 18 June 2025
கோர விபத்து : சம்பவ இடத்திலேயே பலியான வைத்தியர்
- 18 June 2025
யாழில் தொடருந்து மோதி இளைஞன் உயிரிழப்பு!
- 18 June 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
மசாலா டீ க்கு 'மசாலா' எப்படி தயாரிப்பது?
- 14 June 2025
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.