குருணாகல், பெரகும்பா வீதியில் உள்ள விற்பனை நிலையம் ஒன்றின் வாழைப்பழம் வாங்க வருகை தந்த நபர் ஒருவர் குறித்த விற்பனை நிலையத்தின் ஊழியர் ஒருவரை உடைந்த போத்தல் ஒன்றினால் குத்தி கொலை செய்துள்ளார்.
வாழைப்பழத்தின் விலை தொடர்பில் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தின் காரணமாக இவ்வாறு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 20 ஆம் திகதி இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன் சந்தேக நபர் பொலிஸ் காவலில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வாழைப்பழத்தால் பறிபோன உயிர்
- Master Admin
- 22 March 2021
- (644)

தொடர்புடைய செய்திகள்
- 13 May 2025
- (124)
குரு பெயர்ச்சியால் நிதி ஆதாயம் பெறப்போகு...
- 31 March 2025
- (116)
முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் நீங்க வேண்...
- 18 April 2025
- (73)
இந்த ராசியினர் சிறந்த நண்பனாகவும் மூர்க்...
யாழ் ஓசை செய்திகள்
அதிரடி மாற்றம் கண்ட டொலர் பெறுமதி
- 16 June 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
மசாலா டீ க்கு 'மசாலா' எப்படி தயாரிப்பது?
- 14 June 2025
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.