குருணாகல், பெரகும்பா வீதியில் உள்ள விற்பனை நிலையம் ஒன்றின் வாழைப்பழம் வாங்க வருகை தந்த நபர் ஒருவர் குறித்த விற்பனை நிலையத்தின் ஊழியர் ஒருவரை உடைந்த போத்தல் ஒன்றினால் குத்தி கொலை செய்துள்ளார்.
வாழைப்பழத்தின் விலை தொடர்பில் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தின் காரணமாக இவ்வாறு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 20 ஆம் திகதி இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன் சந்தேக நபர் பொலிஸ் காவலில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வாழைப்பழத்தால் பறிபோன உயிர்
- Master Admin
- 22 March 2021
- (713)
தொடர்புடைய செய்திகள்
- 07 October 2025
- (203)
சொக்க வைக்கும் அழகுடன் பிறப்பெடுத்த பெண்...
- 05 February 2021
- (973)
மனைவிக்கு கொரோனா - பிசிஆரின் பின் பாடசால...
- 02 November 2024
- (760)
இன்றிலிருந்து 2025 வரை சொகுசாக வாழப்போகு...
யாழ் ஓசை செய்திகள்
மாரத்தான் போட்டியில் மனிதர்களை முந்திய ரோபோக்கள்
- 19 April 2026
அதிவேக நெடுஞ்சாலை மீட்பு பணிகளில் விமானப்படை இணைப்பு
- 19 April 2026
சினிமா செய்திகள்
Dacoit: திரை விமர்சனம்
- 10 April 2026
Sreeleela
- 16 April 2026
Sunainaa
- 11 April 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
