குருணாகல், பெரகும்பா வீதியில் உள்ள விற்பனை நிலையம் ஒன்றின் வாழைப்பழம் வாங்க வருகை தந்த நபர் ஒருவர் குறித்த விற்பனை நிலையத்தின் ஊழியர் ஒருவரை உடைந்த போத்தல் ஒன்றினால் குத்தி கொலை செய்துள்ளார்.
வாழைப்பழத்தின் விலை தொடர்பில் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தின் காரணமாக இவ்வாறு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 20 ஆம் திகதி இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன் சந்தேக நபர் பொலிஸ் காவலில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வாழைப்பழத்தால் பறிபோன உயிர்
- Master Admin
- 22 March 2021
- (702)
தொடர்புடைய செய்திகள்
- 20 August 2024
- (169)
30 ஆண்டுகளுக்குப் பிறகு கும்ப ராசியில் ச...
- 11 October 2025
- (164)
மகளை இளவரசி போல் நடத்தும் ஆண் ராசியினர்....
- 27 December 2025
- (71)
சரும வறட்ச்சிக்கு இன்றே முற்றுப்புள்ளி -...
யாழ் ஓசை செய்திகள்
அஸ்வெசும பெறும் பயனாளிகள் தொடர்பில் வெளியான தகவல்
- 25 February 2026
தங்கம் வாங்கவுள்ளோருக்கு முக்கிய அறிவிப்பு : இன்றைய விலை நிலவரம்
- 25 February 2026
உடனடியாக வெளியேறுங்கள்; 12,301 வீடுகள் தொடர்பில் எச்சரிக்கை
- 25 February 2026
சாரதி அனுமதிப்பத்திரத்திற்காக காத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு
- 25 February 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
இதய நோய் வராமல் தடுக்கும் உணவுகள் - எப்போது சாப்பிட வேண்டும்?
- 12 February 2026
பூண்டு சாப்பிடுவதால் உடம்பிற்கு இவ்வளவு நன்மையா? பலரும் அறியாத தகவல்
- 11 February 2026
சினிமா செய்திகள்
தன்னிடம் படித்த மாணவியை மனைவியாக்கிய மாதவன்.... சுவாரஷ்ய காதல் கதை
- 25 February 2026
Raiza Wilson 😍
- 14 April 2024
Pragya Nagra 😍😍😍
- 01 September 2023
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
