குருணாகல், பெரகும்பா வீதியில் உள்ள விற்பனை நிலையம் ஒன்றின் வாழைப்பழம் வாங்க வருகை தந்த நபர் ஒருவர் குறித்த விற்பனை நிலையத்தின் ஊழியர் ஒருவரை உடைந்த போத்தல் ஒன்றினால் குத்தி கொலை செய்துள்ளார்.
வாழைப்பழத்தின் விலை தொடர்பில் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தின் காரணமாக இவ்வாறு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 20 ஆம் திகதி இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன் சந்தேக நபர் பொலிஸ் காவலில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வாழைப்பழத்தால் பறிபோன உயிர்
- Master Admin
- 22 March 2021
- (686)

தொடர்புடைய செய்திகள்
- 22 April 2024
- (924)
வீட்டிற்கு வரும் விருந்தினருக்கு மனைவியை...
- 31 December 2020
- (433)
நேற்றைய தினம் பதிவான கொரோனா மரணங்கள் குற...
- 27 April 2025
- (250)
வீட்டில் மணி பிளான்ட் வைத்தால் கஷ்டம் ஏற...
யாழ் ஓசை செய்திகள்
யாழ். உள்ளிட்ட பகுதிகளில் கொட்டித் தீர்க்கும் மழை
- 20 October 2025
யாழ். அராலியில் ஆலயத்தில் இருந்து முதியவரின் சடலம் மீட்பு!
- 20 October 2025
தமிழர் பகுதியில் ஆண் ஒருவர் கொடூரமாக அடித்துக் கொலை
- 20 October 2025
மஹாஓயாவை அண்டிய தாழ்நில பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
- 20 October 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
50 வயதிலும் அதே கட்டுடலில் சிம்ரன்.. வயதை வெல்லும் உணவு ரகசியம்
- 17 October 2025
ஒல்லியான இடுப்பு வேணுமா? அப்போ வெந்தயத்தை இப்படி சாப்பிடுங்க
- 14 October 2025
முடி சும்மா காடு போல வளரணுமா? இந்த ஒரு காயின் எண்ணெய் போதும்
- 12 October 2025
சினிமா செய்திகள்
ஹீரோயினாக ஆசைப்பட்டு 25 பேரை அட்ஜஸ்ட் செய்த நடிகை..
- 20 October 2025
டியூட் படத்துக்கு வழிவிட்ட LIK.. உண்மையான காரணங்கள் என்ன?
- 20 October 2025
Raiza Wilson 😍
- 14 April 2024
Pragya Nagra 😍😍😍
- 01 September 2023
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.